அனைத்து செய்திகள்

நீங்கள் Uturn -ஆக இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

நீங்கள் Uturn -ஆக இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

நீங்கள் Uturn -ஆக இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு நிம்மதி தரும் புதிய அப்டேட்..!!

தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு நிம்மதி தரும் புதிய அப்டேட்..!! அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, உள்ளூர் பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் நான்கு முக்கிய நடவடிக்கைகளை படிப்படியாக அமல்படுத்த உள்ளன. சவாரியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், ஏற்றுக்கொண்ட பிறகும், ஓட்டுநர்கள் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்து முடிவெடுக்க உதவுவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் (NPHVA) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉டிசைனராக வேலை பார்த்த அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!! கிலோமீட்டருக்கான நிகர கட்டணம்

தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு நிம்மதி தரும் புதிய அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

போலீசாரின் கடமைக்கு இடையூறு..! டிரைவர் மீது கடும் குற்றச்சாட்டுகள்..!!

போலீசாரின் கடமைக்கு இடையூறு..! டிரைவர் மீது கடும் குற்றச்சாட்டுகள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் ஒருவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் உரிமம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் இன்று(10.02.26) சுமத்தப்பட உள்ளன. நேற்று முன்தினம் (08.02.26) அதிகாலை 1:50 மணியளவில் கோல்மன் தெரு பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் வழக்கமான சோதனைக்காக அந்த நபரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் அவர்

போலீசாரின் கடமைக்கு இடையூறு..! டிரைவர் மீது கடும் குற்றச்சாட்டுகள்..!! Read More »

30 வயதிற்குள் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!!

30 வயதிற்குள் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

30 வயதிற்குள் உள்ளவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! Read More »

வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!!

வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு பொருளாதார மறுசீரமைப்பால் உருவாகும் தாக்கங்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆய்வு செய்யும் பொருளாதார உத்தி மறுஆய்வுக் குழு,தொழில் மாற்றத் திட்டங்களை மேலும் விரைவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக,தங்கள் வணிக மாதிரிகளை மாற்ற விரும்பும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பே புதிய திறன்களைப் பெற வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் இணைத் தலைவரும், தொழிற்சங்க

வேலை இழப்பைத் தடுக்கும் அரசின் புதிய உத்தி..!! Read More »

டிசைனராக வேலை பார்த்த அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!!

டிசைனராக வேலை பார்த்த அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

டிசைனராக வேலை பார்த்த அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் பணிபுரிய வாய்ப்பு..!! Read More »

ஹவ்காங் HDB குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!!

ஹவ்காங் HDB குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!! சிங்கப்பூர்:ஹவ்காங் பகுதியில் உள்ள இரண்டு HDB அடுக்குமாடி குடியிருப்புகள் மீது கண்ணாடி பளிங்குக் கற்களால் சுடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதலில் ஜன்னல்களில் மொத்தம் 12 குண்டுத் துளைகள் ஏற்பட்டுள்ளன.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் 08.02.26 அன்று அதிகாலை, ஹவ்காங் தெரு 51-ல் அமைந்துள்ள 575ஆம் பிளாக்கில் நடைபெற்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களில் உள்ள இரண்டு வீடுகள் நேரடியாக பாதிக்கப்பட்டன.

ஹவ்காங் HDB குடியிருப்பில் நடந்த அதிர்ச்சி தாக்குதல்..!! Read More »

இந்தியாவில் வேலை அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இந்தியாவில் வேலை அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியாவில் வேலை அனுபவம் தேவை..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..!

எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு அழகுச் சேவைத் துறைக்கு எதிரான நுகர்வோர் புகார்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சங்கம் (CASE) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது,இந்தத் துறையில் புகார்கள் 76.2% உயர்ந்துள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் அழகுத் துறையை எதிர்த்து 2,113 புகார்கள் பதிவாகியுள்ளதாக CASE வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகள் தீவிரமாகி வருவது வெளிப்படையாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில்,உள்ளூர் சங்கிலி மசாஜ் பார்லர் வான் யாங்

எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..! Read More »