எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..!
எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த ஆண்டு அழகுச் சேவைத் துறைக்கு எதிரான நுகர்வோர் புகார்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் சங்கம் (CASE) தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது,இந்தத் துறையில் புகார்கள் 76.2% உயர்ந்துள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் அழகுத் துறையை எதிர்த்து 2,113 புகார்கள் பதிவாகியுள்ளதாக CASE வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் நுகர்வோர் சந்திக்கும் பிரச்சினைகள் தீவிரமாகி வருவது வெளிப்படையாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில்,உள்ளூர் சங்கிலி மசாஜ் பார்லர் வான் யாங் […]
எச்சரிக்கை..!! பியூட்டி பார்லரில் அதிகரிக்கும் மோசடி..! Read More »










