அனைத்து செய்திகள்

PSLE தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..??

PSLE தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடக்கப்பள்ளி இறுதியாண்டு தேர்வு (PSLE) முடிவுகள் இன்று (25.11.25) வெளியிடப்பட்டன. மொத்தம் 98.5% மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். CLICK HERE👉👉சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த ஆண்டில் மொத்தம் 37,926 மாணவர்கள் PSLE […]

PSLE தேர்வு முடிவுகள் வெளியீடு..!! மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் எவ்வளவு தெரியுமா..?? Read More »

சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூருக்கு Couple விசாவில் செல்ல விரும்புறீங்களா? இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

பாஸ்டர் ரிஸ் பகுதியில் உள்ள மீன் கடையில் திருட்டு..!!! குற்றவாளி பிடிபட்டது எப்படி..??

பாஸ்டர் ரிஸ் பகுதியில் உள்ள மீன் கடையில் திருட்டு..!!! குற்றவாளி பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகாலை நேரத்தில் மூன்று இளைஞர்கள் பாசிர் ரிஸ் பகுதியில் உள்ள D’Best Recreation மீன்பிடி குளத்திற்குள் புகுந்து, மொத்தம் $114 மதிப்புள்ள மூன்று குரூப்பர் மீன்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் நவம்பர் 20 ஆம் தேதி அதிகாலை 3.22 மணிக்கு நடந்தது. நிறுவனத்தின் பொது மேலாளர் கூறியதாவது, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் வேலியைத் தாண்டி உள்ளே

பாஸ்டர் ரிஸ் பகுதியில் உள்ள மீன் கடையில் திருட்டு..!!! குற்றவாளி பிடிபட்டது எப்படி..?? Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

டெலிவரி ஊழியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்..!!!

டெலிவரி ஊழியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு டெலிவரி ஓட்டுநர், பையில் இருந்து சிந்திய கஞ்சியை மீண்டும் கிண்ணத்தில் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர் கடும் வெறுப்பையும் அதிர்ச்சியையும் அடைந்ததாக தெரிவித்தார். உணவு விநியோக தளமான கிராப் தெரிவித்ததாவது, சம்பந்தப்பட்ட நபரின் டெலிவரி சேவை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு, முழுமையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! உணவுப் பாதுகாப்பில் எந்தவொரு மீறலுக்கும் நிறுவனத்துக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை

டெலிவரி ஊழியரின் செயலால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்..!!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜூரோங் தீவில் வரவிருக்கும் புதிய அப்டேட்..!!!

ஜூரோங் தீவில் வரவிருக்கும் புதிய அப்டேட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜூரோங் தீவில் பசுமை எரிசக்தி அடிப்படையில் இயங்கும் புதிய தரவு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த தகவலை அதிகாரிகள் நேற்று(24.11.25)அறிவித்தனர். இதில் சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில், 25 கால்பந்துத் திடல்களுக்கு இணையான அளவில் — கட்டப்படும் புதிய தரவு நிலைய பூங்கா குறைந்த அளவு கரிம வெளியீடு கொண்டதாக இருக்கும். இது சூரிய சக்தி உள்ளிட்ட பசுமை எரிசக்தி வழிமுறைகளைக் கொண்டு செயல்படவும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்குத்

ஜூரோங் தீவில் வரவிருக்கும் புதிய அப்டேட்..!!! Read More »

சிங்கப்பூரில் 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

சிங்கப்பூரில் 25 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..??

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்பிரேட் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளவர் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஊதியம்

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? Read More »

சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீக்கு அமெரிக்காவில் புதிய பிரச்சனை.!!

சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீக்கு அமெரிக்காவில் புதிய பிரச்சனை.!! அமெரிக்காவில் சிறையில் இருந்து சமீபத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த வலைப்பதிவாளர் அமோஸ் யீ, தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையினரால் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயதான யீ பெங்ஷான், விஸ்கான்சின் மாநிலத்தின் ஜூனோ கவுண்டி தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். CLICK HERE👉👉1994 முதல் 1997-க்குள் பிறந்தவங்களா? இந்த வேலை வாய்ப்பு உங்களுக்கானது..!! அவரை மீண்டும் கைது செய்ததற்கான காரணம் மற்றும்

சிங்கப்பூர் வலைப்பதிவர் அமோஸ் யீக்கு அமெரிக்காவில் புதிய பிரச்சனை.!! Read More »