அனைத்து செய்திகள்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் […]

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் செப்டம்பர் மாதம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று குடிநுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி)அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய தின வார இறுதியின் போது (ஆகஸ்ட் 8

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா? ஏன்? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி ஊடக நிறுவனம் மீடியாகார்ப் தனது பணியாளர்களில் சுமார் 3% பேரைக் குறிக்கும் 93 வேலைகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஊடகத் துறையின் வேகமான மாற்றங்களும் பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையும் இந்த முடிவுக்குக் காரணமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு செப்டம்பர் இறுதி வரை நிறுவனத்தின் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாற்று வாய்ப்புகள் இல்லாதவர்கள் செப்டம்பர் 30

ஆட் குறைப்பு செய்யும் மீடியாகார்ப் நிறுவனம்..!! காரணம் என்ன…?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

RMI தேவை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!!

RMI தேவை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

RMI தேவை..!!சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் கிளீனிங் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-Pass இல் கிளீனிங் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்…...

Premium Plan Membership Required

You must be a Premium Plan member to access this content.

Join Now

Already a member? Log in here

சிங்கப்பூரில் E-Pass இல் கிளீனிங் வேலை வாய்ப்பு!! Read More »

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!!

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (05.08.25) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) மற்றும் பல ஆன்லைன் தளங்கள் இணைந்து நடத்திய சாலை நிகழ்ச்சியில், சுமார் 34,000 பொதுமக்கள் பாலர் பள்ளி மற்றும் ஆரம்பகால தலையீட்டு ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்தனர். நாட்டின் பணியாளர்களில் வெறும் 1% ஆக இருக்கும் பாலர் பள்ளி கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,நடத்தப்பட்ட “99% for the 1%”

பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!! Read More »

பெண் கொடுத்த பொய்யான வழக்கு..!! இறுதியில் உண்மை அம்பலம்..!!!

பெண் கொடுத்த பொய்யான வழக்கு..!! இறுதியில் உண்மை அம்பலம்..!!! சிங்கப்பூர்: 19 வயது சிறுமியும் 43 வயது ஆணும் காரில் மது அருந்திய பிறகு இருவரும் சேர்ந்து ஹோட்டலுக்கு அறை புக் செய்ய சென்றனர். இரு தரப்பினரும் உடலுறவு கொண்டனர். அந்தப் பெண் 43 வயது நபரிடம் 1,200 யுவான் கேட்டால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். மேலும் 500 ரூபாய் மட்டுமே கொடுக்க தயாராக இருப்பதாக கூறியதால் அந்த பெண் வாங்க மறுத்து விட்டார். நள்ளிரவுக்கு பிறகு

பெண் கொடுத்த பொய்யான வழக்கு..!! இறுதியில் உண்மை அம்பலம்..!!! Read More »

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!!

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய சூழல் முகமை (NEA) இன்று (01.08.2025) காலை கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. NEA வெளியிட்ட வானிலை எச்சரிக்கையில், காலை 7.15 மணி முதல் 9.15 மணி வரை தீவிர இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று சிங்கப்பூரின் பல பகுதிகளை பாதிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் நடைமுறையில் இல்லை என்று NEA தெரிவித்துள்ளது.   எனினும், காலை நேரத்தில்

குடை இல்லாமல் வெளியே போகாதீர்கள்..!!சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு.!!!

சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு.!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு.!!! Read More »

சிங்கப்பூரில் நகைச்சுவை நடிகரின் நிகழ்ச்சிகள் ரத்து – IMDA விளக்கம்

சிங்கப்பூரில் நகைச்சுவை நடிகரின் நிகழ்ச்சிகள் ரத்து – IMDA விளக்கம் ங்கப்பூர்: சிங்கப்பூரில் நகைச்சுவை நடிகர் திரு. சமி ஒபீடின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கான குற்றச்சாட்டுகள் “தவறானவை” என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) வியாழக்கிழமை (28.08.25) தெரிவித்துள்ளது. IMDA தெரிவித்ததாவது, ஒபீடின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகளுக்கான உரிம விண்ணப்பம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவிற்கு அருகில் சமர்ப்பிக்கப்பட்டதால், 31 ஆகஸ்ட் அன்று நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு தேவையான 40 வேலை நாட்கள் முந்தைய விதிமுறையை விண்ணப்பம்

சிங்கப்பூரில் நகைச்சுவை நடிகரின் நிகழ்ச்சிகள் ரத்து – IMDA விளக்கம் Read More »