அனைத்து செய்திகள்

இந்த வேலைக்கு நாற்பது வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு நாற்பது வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

இந்த வேலைக்கு நாற்பது வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!!

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! சிங்கப்பூரில் இன்று(30, ஆகஸ்ட்) தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தியுள்ளது. இவ்விழாவில் நல்லாசிரியர் விருதுக்காக 180 ஆசிரியர்கள் மொத்தம் 543 நியமனங்களை பெற்றனர். நான்கு தமிழாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி பிரிவில் ஜியேமின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ. காயத்ரியும் வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியர் நூர்மனிஷா சர்மனியும் விருது

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! Read More »

பெண்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!!

பெண்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

பெண்களுக்கு சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! Read More »

சிங்கப்பூரில் உங்களை Block List பண்ணி உள்ளார்களா? நாங்கள் சரி செய்கிறோம்!

சிங்கப்பூரில் உங்களை Block List பண்ணி உள்ளார்களா? நாங்கள் சரி செய்கிறோம்! Singapore-Blacklist Removal Blocklist or ban categories ✓ICA / MOM related issues.✓Institution Blacklist issues.✓Student Visa & Tourist Visa Rejections.✓Fake certificates issue.✓Accident case.✓Fighting case.✓Theft Case.✓Bank Account freeze issue. ✓Wp/spass/epass Rejection case.✓Medical failed cases.✓Company boss fight cases. ✓Fake passport case.✓Deport from airport cases. ✓Insurance Claim.✓Overstay issues. ALL ISSUES WE

சிங்கப்பூரில் உங்களை Block List பண்ணி உள்ளார்களா? நாங்கள் சரி செய்கிறோம்! Read More »

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன?

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29, 2025) பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. டெலிவரி ஓட்டுனர் ஒருவர் போலீஸ் வாகனத்தில் மோதி இறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில் கலவரக்காரர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அதிகாரிகள் அமைதிப்படுத்த முயன்றனர். மேலும் ஜனாதிபதி அமைதிக்கு அழைப்பு விடுத்தார். வியாழக்கிழமை(28 ஆம் தேதி) தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்த ஊதியம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பரமான சலுகைகள் மற்றும்

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? Read More »

படிப்பு தேவை இல்லை!! RMI தேவை இல்லை!! ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!!

படிப்பு தேவை இல்லை!! RMI தேவை இல்லை!! ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

படிப்பு தேவை இல்லை!! RMI தேவை இல்லை!! ஆண்/பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்!! Read More »

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!!

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) இறுதிப் போட்டிகள் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இன்று (30.08.25) நடைபெறவிருந்த லீக் ஏ இறுதி போட்டிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டன. காரணம் – இடைநீக்கம் செய்யப்பட்ட வீரரை அரையிறுதியில் களமிறங்கியது மூலம் அட்ராய்ட் அணி விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை(07.09.25) நடைபெறவிருந்த போட்டிகளும் தள்ளிப்போயின. சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கம் (SBA) வெளியிட்ட அறிக்கையில், “உள் விசாரணைகள் கடுமையாகவும் நியாயமாகவும்

சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் அதிர்ச்சி…!!! இறுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு…!!! Read More »

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரைன் டெரஸ் பகுதியில் வசிக்கும், ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புடன் வாழும் 11 வயது சிறுவன் ஹேரில், கடந்த 24 மணி நேரமாக காணவில்லை. குடும்பத்தினர் கூறுகையில், சிறுவன் அரிதாகவே தனியாக வெளியே செல்லக் கூடியவர் என்றும், எப்போதும் யாரோ ஒருவர் அவனுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் நேற்று (29.08.25) காலை 11 மணியளவில், அந்தச் சிறுவன் திடீரென வீட்டிலிருந்து தனியாக வெளியேறியுள்ளான். சிசிடிவி

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!!! Read More »

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!!

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) சிராங்கூன் சாலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம். பெரும்பாலான அலங்காரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன. பிரம்மாண்ட வரவேற்பு அலங்காரங்கள் மட்டும் வேலைப்பாடு மீதமிருக்கிறது.   Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! Read More »