அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!!

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூரில் பெரும்பாலான நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டணம் அடுத்து 6 மாதங்களில் அதிகரிக்கப்படும். தலைமை மதிப்பீட்டாளரை மதிப்பாய்வு செய்து கலந்து ஆலோசித்த பிறகு, இந்த ஆண்டு(2025) செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 வரை சில நிலங்களுக்கான நில மதிப்பீட்டு கட்டணங்களை அதிகாரிகள் சரி செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. வணிக நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டடம் சராசரியாக 0.1% அதிகரிக்கப்பட்டது. […]

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மிராமார் இந்த ஆண்டு(2025) அக்டோபர் மாதம் இறுதியில் மூடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹோட்டலும் உணவு தான ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செயலின் மூலமாக 108 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஹோட்டல் மெராமா் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குனர் கென் லிம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS Permit இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

பெண்களுக்கு சிங்கப்பூரில் E-PASS இல் வேலை வாய்ப்பு!!

பெண்களுக்கு சிங்கப்பூரில் E-PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

பெண்களுக்கு சிங்கப்பூரில் E-PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேசா டிராவல்ஸின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது. உள்ளூரில் இயங்கி வரும் பயண நிறுவனம் பயண முகமைகள் சட்டத்தை மீறியதற்காக நேற்று (28ஆம் தேதி) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. காரணம்: தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் safety coordinator வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் safety coordinator வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் safety coordinator வேலை வாய்ப்பு!! Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! சிங்கப்பூர்: பிரான்சிங் பாரிஸில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கப்பூருக்கும் கனடாவிற்கும் இடையில் போட்டி நடைபெற்றது. சிங்கப்பூர் சார்பில் கலந்து கொண்ட வீரர் லோ கீன் யூ மற்றும் கனடாவின் லாய் ஹாஜூன் போட்டியில் பங்கு பெற்றனர். உலக சாம்பியன்ஷிப் அறிமுக வீராங்கனையான லாய் உலக தரவரிசையில் 50வது இடத்தில் பாரிஸில் உள்ள அடிடாஸ் அரங்கில் நடந்த போட்டியில் 22-20, 21-18 என்ற கணக்கில்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து வெளியேறிய சிங்கப்பூர் வீரர்..!! Read More »

சிங்கப்பூரில் NTS இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் NTS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல், சிங்கப்பூரின் தேசிய வயதுவந்தோர் நோய்த்தடுப்பு அட்டவணை (NAIS) திட்டத்தில் இரண்டு புதிய தடுப்பூசிகள் சேர்க்கப்படுகின்றன. அவை ஷிங்கிரிக்ஸ், ஷிங்கிள்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும், மற்றும் PCV20, நிமோகாக்கால் நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும். இத்தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கு தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளூர் பொது சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப மருத்துவமனைகளில் மானியத்துடன் இந்த

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! Read More »