இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது.
இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட வீடுகள் முழுவதும் அழிந்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் அமைப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன என்ற செய்திகள் வெளியாகின.