இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று காயம் அடைந்த 52 வயதை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனர்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.