accident

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Follow us on : […]

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! Read More »

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! சுவா சூ காங்கில் மினிபஸ் 84 வயதுடைய முதியவர் மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மே 26(இன்று) காலை சுமார் 6.15 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை CNA செய்தித்தளத்திடம் கூறியது. இச்சம்பவம் சுவா சூ காங் அவென்யூ 1 க்கும் சுவா சூ காங் சென்ட்ரலுக்கும் இடையே நடந்தது. இச்சம்பவத்தில் முதியவர்

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!! சிங்கப்பூர்:உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் கார் ஒன்று மலேசியப் பேருந்துடன் மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. நேற்று (மே 24) அதிகாலை 5.28 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் ஓட்டுனர் மற்றும் மூன்று பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் மருத்துவ உதவியை மறுத்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து,

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!! Read More »

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!!

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!! யிஷுனில் உள்ள வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (HDB) கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (மே 23) காலை 71 லோரோங் செஞ்சாருவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பின்னோக்கிச் சென்ற கனரக வாகனம் மோதியதில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி இறந்தார். உயிரிழந்தவர் 29 வயதான பங்களாதேஷைச் சேர்ந்தவர்  என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் குத்தகைதாரருடன் ஒத்துழைப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில்

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!! Read More »

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!!

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!! பொங்கோல் சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 28 வயதுடைய பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் சுமார் 2.50 மணியளவில் நடந்தது. பேருந்து பின்னால் வந்த கார் தீடிரென பேருந்தின் பின்னால் மோதியது. 30 வயதுடைய கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சுயநினைவுடன் இருந்ததாகவும் காரில் பயணம் செய்த

பொங்கோல் சாலையில் பேருந்து மீது மோதிய கார்!! 28 வயது பெண் மரணம்!! Read More »