accident

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!!

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கார் பகிர்வு தளமான GetGo-விலிருந்து வந்த ஒரு கார் கேலாங்கில் உள்ள ஒரு இரவு சந்தைக் கடையின் மீது மோதியதில், 66 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40 வயது ஆண் ஓட்டுநரை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! சமூக ஊடக தளமான […]

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!! Read More »

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!!

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!! சிங்கப்பூர்:சிலேத்தார் விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். ஜூன் 21 காலை நடந்த இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். Click here👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! மத்திய விரைவுச் சாலைக்குச் செல்லும் சிலேத்தார் விரைவுச் சாலையில் ஒரு கார், ஒரு டாக்ஸி மற்றும் ஒரு வேன் மோதிய விபத்து குறித்து

சிங்கப்பூரில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு ஓடிச் சென்ற கார் டிரைவர்!! Read More »

சிக்னலை மீறிச் சென்றதால் நடந்த விபரீதம்…!!

சிக்னலை மீறிச் சென்றதால் நடந்த விபரீதம்…!!! சிங்கப்பூர்: புகிஸில் 41 வயது மதிக்கத்தக்க சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதால் கார் மோதி சுயநினைவை இழந்ததாகக் கூறப்படுகிறது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விபத்து நேற்று (19 ஆம் தேதி) காலை 6:30 மணிக்கு விக்டோரியா தெருவில் இருந்து காலாங் சாலை நோக்கிச் செல்லும் பகுதியில் நடந்தது. SG Road Vigilante பேஸ்புக்கில் பக்கத்தில் வெளியான வீடியோவின்படி, சைக்கிள் ஓட்டுநர் சாலையோரத்தில் போக்குவரத்து

சிக்னலை மீறிச் சென்றதால் நடந்த விபரீதம்…!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே சாலை விபத்து ஏற்பட்டது.இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 45 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜூன் 14ஆம் தேதி மாலை 5:55 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர் .மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயத்துடன் மருத்துவமனையில்

உட்லண்ட்ஸ் சோதனை சாவடி அருகே நடந்த விபத்து !! மோட்டார் சைக்கிளோட்டிக்கு என்ன ஆனது? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!!

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்:காலாங் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி மோதியதில் 85 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 68 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணி அளவில் அப்பர் பூன் கெங் சாலைக்குச் செல்லும் லோரோங் 1 கேலாங்கில் நடந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல்

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!! Read More »

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! சிங்கப்பூரில் CTE இல் வாகனங்கள் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இரண்டு பேர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் Chin Swee Road சாலை வெளியேறும் இடத்திற்கு முன்பு SLE நோக்கி செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜூன் 9 ஆம் தேதி (இன்று) காலை 9 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

CTE இல் சாலை விபத்து!! இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!! Read More »

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Follow us on :

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! Read More »

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! சுவா சூ காங்கில் மினிபஸ் 84 வயதுடைய முதியவர் மோதி விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் அந்த நபர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மே 26(இன்று) காலை சுமார் 6.15 மணியளவில் தகவல் வந்ததாக காவல்துறை CNA செய்தித்தளத்திடம் கூறியது. இச்சம்பவம் சுவா சூ காங் அவென்யூ 1 க்கும் சுவா சூ காங் சென்ட்ரலுக்கும் இடையே நடந்தது. இச்சம்பவத்தில் முதியவர்

சுவா சூ காங்கில் முதியவர் மீது மோதிய மினிபஸ்!! சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!! சிங்கப்பூர்:உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சிங்கப்பூர் கார் ஒன்று மலேசியப் பேருந்துடன் மோதியதில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. நேற்று (மே 24) அதிகாலை 5.28 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. கார் ஓட்டுனர் மற்றும் மூன்று பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் மருத்துவ உதவியை மறுத்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து,

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்து..!!! Read More »

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!!

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!! யிஷுனில் உள்ள வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (HDB) கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (மே 23) காலை 71 லோரோங் செஞ்சாருவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பின்னோக்கிச் சென்ற கனரக வாகனம் மோதியதில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி இறந்தார். உயிரிழந்தவர் 29 வயதான பங்களாதேஷைச் சேர்ந்தவர்  என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் குத்தகைதாரருடன் ஒத்துழைப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில்

யீஷூன் HDB கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தால் வேலை நிறுத்தம்..!!! Read More »