#Singapore

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!!

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், 2026 டிசம்பர் 31க்குள் தேசிய அடையாள அட்டை எண் (NRIC) மூலம் அடையாள சரிபார்ப்பு செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) அறிவித்துள்ளது. இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2027 ஜனவரி 1 முதல், இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாள சரிபார்ப்புக்காக […]

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! Read More »

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!!

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆனது நாய் பயிற்சியில் உயர் தரங்களை நிலைநாட்டவும், விலங்குகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு நவீன வழிகாட்டுதல்களை உருவாக்கவும், ஒரு சிறப்பு “நாய் பயிற்சி தரநிலைகள் பணிக்குழு” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், நாய் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு நாய்களின் உடல் மற்றும் உளநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன், அறிவியல் அடிப்படையிலானவற்றாக இருக்கின்றன. குறிப்பாக, மின்னணு அதிர்ச்சி காலர், ஸ்பைக் காலர்

நாய் பயிற்சிக்கு நவீன நடைமுறை…!! புதிய மனிதநேய வழிகாட்டுதல்கள் வெளியீடு…!! Read More »

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!!

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறையில் பெரும் செல்வாக்குடன் இருந்த மைக்ரோசாஃப்ட் முன்னாள் நிர்வாக இயக்குநர் லீ ஹுய் லி, நீண்ட விடுமுறையில் இருந்தபோது காலமானார். அவரது மறைவு வியாழக்கிழமை (ஜூலை 24) அன்று ஏற்பட்டது என CNA செய்தி தெரிவித்தது. மைக்ரோசாஃப்ட் மற்றும் சிங்கப்பூரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மிக்க முக்கியமானது. “அவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர். எண்ணற்ற தலைவர்களை உருவாக்கி, நம்பிக்கையுடனும் உறுதியுடனும்

சிங்கப்பூர் தொழில்நுட்பத் துறைக்கு பேரிழப்பு…!!லீ ஹுய் லி காலமானார்…!!! Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »

இந்த வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு & இதர சலுகைகள் வழங்கப்படும்!!

இந்த வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு & இதர சலுகைகள் வழங்கப்படும்!! இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம்

இந்த வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு & இதர சலுகைகள் வழங்கப்படும்!! Read More »

singapore jobs today updates

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு !!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு !! latest Singapore jobs today updates இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க நினைத்தால் APPLY NOW என்ற பட்டனை கிளிக் செய்யவும்.அது நேரடியாக SGTAMILAN WHATSAPP எண்ணிற்கு கொண்டு செல்லும். இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு !! Read More »

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!!

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கடையில் இருந்து பொருட்களைத் திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இந்தியப் பெண் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 2 ஆம் தேதி சுமார் 2.30 மணியளவில் இது குறித்து தகவல் வந்ததாக காவல்துறை கூறியது. அதன் பின் காவல்துறை விசாரணையை மேற்கொண்டனர். cctv இல் பதிவான காட்சிகளை

சாங்கி விமான நிலையத்தில் கைவரிசையைக் காட்டிய 2 இந்திய பயணிகள்!! ஒரு மணி நேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை!! Read More »

Urgently need 3 document apply tomorrow!

Urgently need 3 document apply tomorrow! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூரில் இருந்து கொண்டே Europe நாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமா? குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

Urgently need 3 document apply tomorrow! Read More »

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!!

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!! சிங்கப்பூர்: செங்காங் கிராண்ட் மாலில் உள்ள ஃபேர்பிரைஸ் பல்பொருள் அங்காடியைப் பார்வையிடும் சில வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் டிராலிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில வாரங்களாக வாடிக்கையாளர்கள் இந்த வண்டிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவற்றில் தொடுதிரைகளும் பார்கோடு ஸ்கேனர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ‘ஸ்மார்ட் கார்டுகள்’ கொண்ட ஸ்மார்ட் வண்டிகள், சூப்பர் மார்க்கெட்டுக்குள் வாடிக்கையாளர்களை வழிநடத்துதல், சுயமாகப் பதிவுசெய்து கொள்முதல்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். இவை கடந்த மே மாதம்

ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் வண்டிகள்…!!! Read More »