NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!!
NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், 2026 டிசம்பர் 31க்குள் தேசிய அடையாள அட்டை எண் (NRIC) மூலம் அடையாள சரிபார்ப்பு செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) அறிவித்துள்ளது. இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2027 ஜனவரி 1 முதல், இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாள சரிபார்ப்புக்காக […]
NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! Read More »










