singapore brea

மனநல நிபுணர்கள் கவனத்திற்கு ..!!! புதிய சட்டம் டிசம்பர் 31 முதல் அமல்..!!

மனநல நிபுணர்கள் கவனத்திற்கு ..!!! புதிய சட்டம் டிசம்பர் 31 முதல் அமல்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு முக்கியமான சட்ட மாற்றத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் குற்றவியல் வழக்குகளில் சாட்சியமளிக்க விரும்பும் மனநல மருத்துவர்கள், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். புதிய குற்றவியல் நடைமுறை (நிபுணர் கருத்து) விதிகள் 2025 மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டத் திருத்தங்கள் இந்த மாத இறுதியில் அமலுக்கு வருகின்றன.இதன் மூலம் குற்றவியல் விசாரணைகளில் நிபுணர் சாட்சியங்கள் வழங்கும் விதிமுறைகள் தெளிவாக […]

மனநல நிபுணர்கள் கவனத்திற்கு ..!!! புதிய சட்டம் டிசம்பர் 31 முதல் அமல்..!! Read More »

ஆசியாவில் உள்ள சில நிலக்கரி ஆலைகளை மூட முடிவு..!! காரணம் என்ன..??

ஆசியாவில் உள்ள சில நிலக்கரி ஆலைகளை மூட முடிவு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் நடத்திய ‘TRACTION’ ஆய்வின் முடிவில் ஆசியாவில் உள்ள நிலக்கரி ஆலைகளில் மூன்றில் ஒரு பங்கை குறைக்க வேண்டும் என்று அனைத்து உலக கூட்டணியுடன் இணைந்து முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்த வெப்பநிலை உயர்வை 1 1/2 டிகிரி செல்சியஸ் க்குள் வைத்திருக்க மாணவற்றை செய்வதற்காக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் HR வேலை வாய்ப்பு..!! என்ன

ஆசியாவில் உள்ள சில நிலக்கரி ஆலைகளை மூட முடிவு..!! காரணம் என்ன..?? Read More »