singapore breaking news today

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல!

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல! சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான செயலியான Grab மூலம் நாம் மிகவும் எளிமையாக டாக்ஸி புக் செய்து கொள்ளலாம். இன்று இதில் அங் மோ கியோவில் இருந்து ஜுரோங்கிற்கு செல்ல 1500 சிங்கப்பூர் வெள்ளி செலவாகும் என்று காண்பித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலருக்கும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆயிரம் வெள்ளிக்கு மேல் செலவாகும் என்று செயலியில் குறிப்பிட்டிருந்தது. அதைக் குறித்த படங்களை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மலேசியாவிலும் […]

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல! Read More »

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி 3500 க்கும் அதிகமான பெட்டிகளில் மற்றும் பாட்டில்களில் மற்றும் டின்களிலும் மறைத்து வைக்கப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரட்டுகளுடன் வந்த மலேசியா பதிவு எண் கொண்ட லாரி சிங்கப்பூர் எல்லையில் பிடிபட்டது. அது குறித்து குடி நுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. சம்பவம் பின்னர் சிங்கப்பூர்

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் 2019 அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7:30 மணி வரை மலாக்கா தெங்கா மாவட்டத்திலுள்ள தாமான் மெர்டேகா ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி நோர்பசீரா பிடின்(27) மற்றும் அவரது மகன் முகமது இமான் அஷ்ரஃப் அப்துல்லாஹ்(11) ஆகியோரின் மரணத்திற்கு காரணமானதாக ஷாருல் மீது இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!!பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!! பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் கடந்தாண்டு (2024) ஏப்ரல் 2 ஆம் தேதி மழலையர் பள்ளி ஒன்றில் “டீச்சர் மெலு” என்று அழைக்கப்படும் அலமேலு ஒன்றாம் வகுப்பின் பொறுப்பாளராக இருந்தார். காலை சுமார் 11.55 மணியளவில் குழந்தைகள் தூங்குவதற்காக படுக்கையை திரும்பி நீக்கம் செய்து தரையில் வைத்தார். படுக்கைகளை வகுப்பறையின் ஒரு மூலையில் வைக்கும்போது அவற்றை நகர்த்துமாறு ஆசிரியர் அலமேலு அறிவுறுத்தினார்.

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!!பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்: NTUC FairPrice நிறுவனத்தின் பெயரில் பரவும் போலி பரிசு அறிவிப்புகள் குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப்பில், “ஆன்லைன் கேள்வித்தாளை நிரப்பினால் NTUC FairPrice இலிருந்து S$4,000 பரிசு வெல்லலாம்” என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க ஒரு மோசடி விளம்பரம் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த கேள்வித்தாள்கள் மற்றும் NTUC FairPrice நிறுவனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், பொதுமக்கள் ஏமாறாமல்

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! Read More »

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!!

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபலமான சுயாதீன சினிமா தி ப்ரொஜெக்டர், திடீரென கலைப்பை அறிவித்து இன்று (19.08.25) முதல் தனது செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது. 2014 இல் தொடங்கப்பட்ட இந்த சினிமா, தன்னார்வ கலைப்புக்கான விண்ணப்பத்தைச் செய்யப்போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. திரைப்படத் துறை எதிர்கொள்ளும் அதிகரித்துவரும் சவால்களை முன்னிறுத்திய நிர்வாகம், உயர்ந்து வரும் இயக்கச் செலவுகள், பார்வையாளர்களின் மாறிவரும் பழக்கவழக்கங்கள் மற்றும் உலகளாவிய திரைப்பட வருகையில் ஏற்பட்ட குறைவு ஆகியவை

திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி..!! Read More »

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா?என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா? என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Air India Express மாலை நேர (Evening Flight) விமான சேவை 24, 25, 26, 27, 28 ஆகஸ்ட் 2025 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப மற்றும் இயக்க வசதி சிக்கல்களின் காரணமாக Air India Express நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தேதிகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த

தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ரத்து..!!! அதுவும் 5 நாட்களா?என்ன தேதி, நேரம் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..??

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய தேசிய தின பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை மாணவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் அவர் வெளிப்படுத்திய மொழித் திறமையும், உரையின் தனிப்பட்ட வசீகரமும், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேனல் 8 நிருபர்கள் நடத்திய பேட்டிகளில், மாணவர்கள் ஒருமனதாக அவரின் உரையைப் பாராட்டினர். மேலும் இது குறித்து 18 வயது மாணவி

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..?? Read More »

சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!!

சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஊதியங்கள் மற்றும் பிற வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்த வருடாந்திர வழிகாட்டுதல்களை வகுக்க தேசிய ஊதிய கவுன்சில் அடுத்த மாதம் 1 ஆம் தேதி கூடும். இந்த ஆண்டு நவம்பரில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதி வரையிலான வழிகாட்டுதல்கள் குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்கும் என்று

சிங்கப்பூர் தேசிய ஊதிய கவுன்சில் கூட்டம்..!! நவம்பரில் வெளியாகும் முடிவுகள்..!! Read More »

Upper Thomson Road இல் விபத்து..!!!

Upper Thomson Road இல் விபத்து..!!! நேற்று(18ஆம் தேதி) காலை 8:55 மணிக்கு விபத்து ஏற்பட்டதாக காவல்துறை சேனல் 8 செய்தியிடம் தெரிவித்துள்ளது. செந்நிற கார் ஒன்று சிறிய பேருந்துடன் மோதி, கார் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி பேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்து வலம் வருகிறது. இந்த விபத்தானது அப்பர் தாம்சன் ரோட்டில் நடந்துள்ளது. கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 81 வயது பெண் ஓட்டுனர் காயமடைந்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு

Upper Thomson Road இல் விபத்து..!!! Read More »