singapore breaking news today

அதிர்ச்சி…!!சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்து…!!

அதிர்ச்சி…!!சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்து…!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய பவுல்வர்டு பகுதியில் நேற்று (20.08.25) மாலை 6 மணியளவில் நடந்த கார் விபத்தில் 74 வயது தம்பதியினர் காயமடைந்தனர். SGRV பேஸ்புக்கில் பகிரப்பட்ட காணொளி படி, ஒரு சிவப்பு நிற கார் சிறிய சாலையிலிருந்து பவுல்வர்டுக்குள் நுழையும்போது, எதிரே வந்த கருப்பு நிற காரில் மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. அதன்பின் கார் சாலையில் கவிழ்ந்தது. வீடியோவில் கருப்பு நிற காரின் முன்பகுதி சேதமடைந்ததும், அது […]

அதிர்ச்சி…!!சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்து…!! Read More »

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூர்:சிங்கப்பூர் கூடைப்பந்து லீக் (SBL) மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கிய வீரர்கள், விசாரணை முடியும் வரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கூடைப்பந்து நடவடிக்கைகளிலும் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளனர். CNA-வின் கேள்விக்கு பதிலளித்த சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில், இந்த விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் கூடைப்பந்து சங்கத்துடன் (SBA) நெருக்கமாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்தது. மேலும் “மேட்ச் பிக்சிங் என்பது விளையாட்டின் நேர்மையை பாதிக்கும் மிகப்பெரிய

SBL இல் சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்..!!! காரணம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறப்பு..!!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறப்பு..!!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: வீடியோ கான்பரன்சிங் நிறுவனமான ஜூம் கம்யூனிகேஷன்ஸ், IOI சென்ட்ரல் பவுல்வர்டு டவர்ஸின் மேற்கு கோபுரத்தில் தனது புதிய உள்ளூர் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இந்த புதிய அலுவலகம் ஆசியா ஸ்கொயர் டவர் 2 இல் இருந்த பகிரப்பட்ட அலுவலகத்தை மாற்றியமைத்ததாகும். மொத்தம் 7,500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த இடத்தை ஊழியர்கள் வரும் திங்கட்கிழமை (25.12.25) முதல்

சிங்கப்பூரில் புதிய அலுவலகம் திறப்பு..!!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!!

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! சிங்கப்பூர்: மலேசியா–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகள் குறித்த எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்,ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகளை தொடங்குவதற்கு மலேசியா கொள்கையளவில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இது செயல்படுவதற்கு இரு நாடுகளின் சம்மதமும் ஒருமித்த கருத்தும் அவசியம் எனக் கூறினார். முன்னதாக சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பில்

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! Read More »

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!!

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!! சிங்கப்பூர்: இந்த ஆண்டின் சிங்கப்பூர் இரவு விழா (Singapore Night Festival) வண்ணமயமான கலை நிறுவல்களால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.முக்கியமாக இரண்டு நிறுவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. “ஸ்கை கேஸ்டில்” (Sky Castle) மற்றும் “ஸ்லோ கம்போங்” (Slow Kampong). கேத்தே கிரீனில் அமைந்துள்ள “ஸ்கை கேஸ்டில்” எண்ணற்ற பின்னிப்பிணைந்த வண்ண வளைவுகளால் ஆனது. பார்வையாளர்கள் அதன் வழியாக செல்லும்போது ஒளி, நிறம் மற்றும் இசை ஒன்றாக கலந்து கனவுகளின் உலகத்தை

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!! Read More »

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!!

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! சிங்கப்பூர்: மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல் பிரச்சினைகள் ஏற்படும் போது சிகிச்சை அவசியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், வான்டாய் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலாயன் புலியான செரிகின் புதன்கிழமை (20.08.25) பற்களின் வேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. மேல் இடது கோரைப் பல் உடைந்ததால் சிகிச்சை தேவைப்பட்டதாகவும், புலியின் பராமரிப்பாளர் உடனடியாக பிரச்சினையை கவனித்து கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்ததாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! Read More »

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!!

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய வணிக மாவட்டத்தில் சிலர் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் மதிய உணவு இடைவேளையின் போது மின்சிகரெட்டை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் HSA நேற்று(19 ஆம் தேதி) மற்றும் இன்று(20 ஆம் தேதி) பிற்பகல் மத்திய வணிக மாவட்டத்தில் ஐந்து அமலாக்க குழுக்களாக பிரிந்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் HSA நேற்றும்(19 ஆம் தேதி) இன்றும்(20 ஆம் தேதி)

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! Read More »

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கோல் ரயில் நிலையத்தில் சம்பவமானது நடந்தது. ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பயணியின் தலை, கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. ரயிலிலிருந்து வெளியேறும் போது தவறி விழுந்ததாக இங் லாய் பிங் கூறினார்.மேலும் ரயிலின் விளக்குகள் எரியவில்லை எனவும் ரயிலின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த அறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் கூறினார். ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! நேற்று காலை கேலாங்கில் ஒரு ஆடவரை மற்றொருவர் கத்தியால் குத்தியதாக 9.20 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. கத்தியால் குத்தியதாக சந்தேகப்படும் 30 வயது ஆடவர் சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார். இன்னொரு ஆடவருடன் தகராறு ஏற்பட்டதால் அவர் சுவிஸ் ராணுவ கத்தியால் ஆடவரை குத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது. CLICK HERE 👉👉

சிங்கப்பூரில் நடந்த சம்பவம்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!!

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! பேரிடர் மேலாண்மை குறித்த ஆசியான் மூலோபாயக் கொள்கை உரையாடலில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்த அமைப்பை நிறுவ உள்ளூர் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுடன் சிவில் பாதுகாப்பு படையினை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு நேரடியாக எச்சரிக்கைகளை விரைவாக அனுப்பி அவர்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்க இந்த தகவல் தொடர்பு ஒளிபரப்பு முறை உதவும். பேரிடர் மேலாண்மை வலுப்படுத்துவதில் இத்தகைய கண்டுபிடிப்புகள்

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! Read More »