singapore breaking news today

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும் சிங்கப்பூரில் சேவைகள் இயங்காதா? ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் பல ஆன்லைன் சேவைகள் இயங்கி வருகின்றன. முக்கியமாக MOM நான் வழங்கும் பல ஆன்லைன் சேவைகள் குறித்த தகவலை பற்றிய செய்தி இது. இன்று பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 […]

சிங்கப்பூரில் MOM ஆன்லைன் போர்டல்கள் சேவை ரத்து!! ஏன்?? எப்பொழுது?? என்று தெரிந்து கொள்ள பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!!

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் உள்ளூர் பெற்றோருக்கு கட்டணம் செலுத்துமாறு மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்களை குறிவைத்து மோசடி மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சகம் இன்று (22.08.25) காலை பெற்றோர் நுழைவாயில் விண்ணப்பம் மூலம் செய்தி அனுப்பியது. தெரியாத இணைப்புகளைக் கிளிக் செய்யவோ அல்லது இடமாற்றங்களை அங்கீகரிக்கவோ வேண்டாம் என்று கல்வி அமைச்சகம் பெற்றோரை

பெற்றோர்களே கவனம்..!!கல்வி அமைச்சகமாக வந்த போலி மின்னஞ்சல்கள்..!! Read More »

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! CTS நிறுவனம் 2012 ஆம் ஆண்டு சாங்கி விமான நிலைய குழுமத்தின் துணை நிறுவனமாக நிறுவப்பட்டது. மேலும் பல்வேறு பிராண்டுகளான, சாங்கி பரிந்துரைகள் பயணப் பரிந்துரைகள் மற்றும் சாங்கிஎஃப்எக்ஸ் போன்றவற்றை இயக்குகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை, சந்தை நுண்ணறிவு போர்டல் EMIS-ஐ ஆய்வு செய்தபோது CTS இல் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மட்டுமே இருந்ததாக காட்டியது. இது குறித்து வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 22 CNAவின் கேள்விகளுக்கு

சாங்கி டிராவல் சர்வீஸ்(CTS) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!! Read More »

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!!

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட “Complaint Singapore” என்ற பிரபல உள்ளூர் சமூக ஊடகக் குழு, அதன் நிர்வாக உரிமைகளை விற்கும் திட்டம் சட்ட மற்றும் சமூக ஊடக நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழு, சிங்கப்பூரில் பொதுமக்கள் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தும் தளமாக வளர்ந்துள்ளது. அதிக விலைகள், சமூக விரோத நடத்தை, பொதுப் போக்குவரத்து

சிங்கப்பூரின் “Complaint Singapore” குழு விற்கப்படுகிறதா..? நிபுணர்கள் எழுப்பும் சந்தேகங்கள்..!! Read More »

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் இந்த ஆண்டு 2025, ஏழு பொது போக்குவரத்து நிறுவனங்களுக்கு பேருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சிறந்த பாதுகாப்பு பதிவுகளை இந்த விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. 304 பொதுப்போக்குவரத்து பணியாளர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் மற்றும் பிற சாலை பயனர்களுக்கு உதவ விரைவான நடவடிக்கை எடுத்தற்காக 58 போக்குவரத்து அதிகாரிகள் சிறப்பு பாராட்டுகளை பெற்றனர். மேலும்

LTA அறிவித்த புதிய முயற்சி என்ன? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’ சிங்கப்பூர்: தோ பாயோ லோரோங் 5, பிளாக் 63-இல் அமைந்துள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்றது. தகவல் கிடைத்தவுடன் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை சம்பவ

சிங்கப்பூரில் தீ விபத்து..!! எங்கே நடந்தது..???தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!’ Read More »

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!!

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!! சிங்கப்பூரில் 200 ஆண்டு காவல்துறை ஆற்றிய பங்கு அங்கீகரிக்கும் வகையில் உள்ள பதக்கங்கள் விழிப்புணர்வும் தேசிய பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் தொப்பி போன்றவை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் காவல்துறை அதன் தேசிய சேவையாளர்களின் 50 ஆண்டு பங்களிப்பை கொண்டாடியுள்ளது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலைவாய்ப்பு..!!! காவல்துறையின் சிறப்பை வெளிப்படுத்தும் பொருட்களை காலப்பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம் காவல்துறை பிரதிநிதிகளுடன் இணைந்து சிறப்பு பொருள்களை பெட்டகத்திற்குள்

சிங்கப்பூர் காவல்துறை சேவை கொண்டாட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் அட்மிரால்டி அவசர சிகிச்சை மையமானது செப்டம்பர் 2020ல் திறக்கப்பட்டது. முதன்மையாக வடக்கு பகுதியில் உள்ள ஆபத்தான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை நியமித்து சிகிச்சை பார்க்கப்பட்டது. இந்த மையத்தில் 15 பேர் கொண்ட மருத்துவக்குழு தற்போது மாதத்திற்கு சுமார் 1,800 நோயாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது. கடந்த

சிங்கப்பூரில் மூடப்படும் சிகிச்சை மையம்…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும் Read More »

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!!

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!! இரவு வேளையில் ஒன்றாக பணியாற்றியபோது, சக ஊழியர் ஆன ஆடவர் பெண்ணின் அனுமதி இன்றி அவரை தீண்டி உள்ளார். ஆடவர் பெண்ணின் பின்புறம் இருந்து சில நிமிடங்களுக்கு கட்டி அணைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் மறுப்பை கூட பொருட்படுத்தாமல் அவரை முத்தமிட்டு மானபங்கம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கழிப்பறைக்கு தப்பிச்சென்று குறுஞ்செய்தி அனுப்பியதன் மூலம் உதவியை நாடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் வயது 42. அவரது

சிங்கப்பூரில் இப்படியொரு சம்பவமா..!!! Read More »

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஃபேர்பிரைஸ் குழுமம் அதன் சியர்ஸ் காலை உணவு மன்றத்தின் முயற்சியாக இலவச காலை உணவு விநியோகம் செய்வதாக (ஆகஸ்ட்) 21ஆம் தேதி (வியாழக்கிழமை) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச காலை உணவு விநியோகம் 2 – வது நடைபெற உள்ளது. தொடக்கப் சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளி மாணவர்களான ஆறாம் வகுப்பைச் சேர்ந்தோர் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு நாட்கள் இலவச காலை உணவை

காலை உணவு இலவசமாக கொடுக்குறாங்களா? யாருக்கு? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »