singapore breaking news today

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!!

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான டோக்கனைஸ் எக்ஸ்சேஞ்சை இயக்கும் அமேசிங் டெக் நிறுவனம்,சந்தேகத்திற்குரிய பணம் பரிமாற்ற மோசடிகளுக்காக சிங்கப்பூர் வணிக விவகாரத் துறையால் தீவிர விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. சிங்கப்பூர் நாணய ஆணையத்துடன் இணைந்து காவல்துறையினர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, Amazingly Tech நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு Payment Services Act கீழ் “பெரிய கட்டண நிறுவன உரிமம்” (MPI) பெற விண்ணப்பித்திருந்தது. ஆனால் அந்த உரிமம் கடந்த […]

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கிய சிங்கப்பூர் நிறுவனம்…!!! Read More »

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…???

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜூலை 31, 2025 அன்று நடைபெற்ற டோட்டோ லாட்டரி டிராவில்,ஒரு அதிர்ஷ்டசாலி S$ 2.31 மில்லியன் பரிசுத் தொகையை வென்று புதிய சாதனையை படைத்துள்ளார். இது, சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாதனையை முறியடிக்கும் வகையில், அதிகபட்ச ஒற்றை வெற்றிக்கான புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வெற்றி எண்கள்: 7, 19, 20, 21, 22, 29கூடுதல் எண்: 37 முதல் முறையாக, நான்கு தொடர்ச்சியான எண்கள்

டோட்டோவில் அடித்த ஜாக்பாட்.!!! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா…??? Read More »

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!!

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! கடந்த (ஜூலை 29) சாங்கி விமான நிலையத்தில் 2 பெண்கள் தங்களது லக்கேஜ் பெட்டிகளை மாற்றிக்கொள்வதை மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் பார்த்துள்ளனர். பிறகு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட 5 வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்தனர். அவர்களின் உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தபோது போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS பெர்மிடில் வேலை வாய்ப்பு!! நாற்பது

சாங்கி விமான நிலையத்தில் கொக்கெய்ன் பறிமுதல்..!!!! Read More »

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! கடந்த ஜூலை 31, 2025 காலை “பயிற்சியாளர்களுக்கான பயிற்சி” என்னும் திட்டத்தை சிங்கப்பூர் பொது சுகாதார கவுன்சில், 60 பெரு நிறுவன தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்தோடு கிழக்கு கடற்கரை பூங்காவில் தி கிரேட் ஓஷன் டேஷூடன் இணைந்து தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மூலமாக கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பிரபலமான கார்ட்டூன்

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!! Read More »

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி!

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! ஜெட் ஸ்டார் ஆசியாவின் கடைசி விமானம் சாங்கி விமான நிலையத்திலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு Jul.31 நேற்று புறப்பட்டு சென்றது. ஜெட் ஸ்டார் ஆசியாவில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய 61 வயதான விமான பணிப்பெண் ஜோஸ்லின் சோவ், ஜெட் ஸ்டார் ஆசியா இப்போது இல்லை

Jet Star ன் கடைசி விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது! அதில் பணியாற்றிய ஊழியரின் நெகிழ்ச்சியான பேட்டி! Read More »

2025 – இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

2025 – இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!! 2025 – இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!! இப்பதிவில் ஆகஸ்ட் மாதம் 2025 – இல் வரவிருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய விவரங்களைக் காணவிருக்கிறோம். இன்றைய நிலையில் வயது வரம்பு சற்று மாறியுள்ளது. அதாவது, சிங்கப்பூரில் அதிகப்படியாக 1990-1998 -இல் பிறந்தவர்களை வேலை செய்ய தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில

2025 – இல் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!! Read More »

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!!

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு தொடக்கப் பள்ளி மாணவனை ஒரு இளைஞர் அணுகி, மின்-சிகரெட்டுகளை விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஃபேர்ஃபீல்ட் மெதடிஸ்ட் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், ஆங்கிலோ-சீன ஜூனியர் கல்லூரிக்கும் அருகிலுள்ள டோவர் ரைஸில் உள்ள வரிக்குதிரை கடவையில் கடந்த ஜூலை 25-ம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து டான்ஜோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங்

பெற்றோர்களே எச்சரிக்கை…!!! மாணவர்களை குறிவைக்கும் மின்-சிகரெட் கும்பல்..!!! Read More »

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!!

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போட்டிச் சட்டங்களை மீறி, சட்டவிரோதமாக RMB (சீன யுவான்) மாற்று விகிதத் தகவல்களை பரிமாறிக் கொண்ட காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள இரண்டு முக்கிய பணம் அனுப்பும் நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (CCCS) S$5.36 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இது CCCS விதித்த மிகப்பெரிய அபராதமாகும். ZGR Global Pte. Ltd.-க்கு S$2.79 மில்லியன் மற்றும் Hanshan Money Express

மாற்று விகித மோசடி..!!! இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்…!!! Read More »

பொதுமக்களே எச்சரிக்கை…!!சிங்கப்பூரில் தேசிய தின டிக்கெட் மோசடி…!!

பொதுமக்களே எச்சரிக்கை…!!சிங்கப்பூரில் தேசிய தின டிக்கெட் மோசடி…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்தில் சமூக ஊடகங்கள் வழியாக தேசிய தின விழா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பெயரில் சிலர் மோசடி செய்து வருகின்றனர். இதுவரை குறைந்தது ஐந்து புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக சுமார் S$250 இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் விளம்பரங்கள் பார்த்து, சீன மக்கள் குடியரசு 60வது ஆண்டு விழாவிற்கான டிக்கெட்டுகளை வாங்க

பொதுமக்களே எச்சரிக்கை…!!சிங்கப்பூரில் தேசிய தின டிக்கெட் மோசடி…!! Read More »

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!!

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கடந்த வாரம் வேதியியல் விபத்து ஏற்பட்டது. இதனால் நீரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீரின் தரம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) தெரிவித்துள்ளது. ஜூலை 24ஆம் தேதி, துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலத்தில் நிகழ்ந்த ஒரு போக்குவரத்து விபத்தில், புரோப்பிலீன் கிளைகோல் என்ற வேதியியல்

பொதுமக்களுக்கு அனுமதி…!!!இயல்பு நிலைக்கு திரும்பிய துவாஸ் கடல் நீர்…!!! Read More »