singapore breaking news today

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!!

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் 2,400 கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் துணைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குடிவரவுத் துறையின் ஒருங்கிணைந்த இலக்கு மையத்தின் (ITC) ரகசிய தகவலைத் தொடர்ந்து, துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் நேற்று முன்தினம் (29 ஆம் தேதி)சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை சோதனையிட்டது. இந்த தகவலை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) […]

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!! Read More »

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!!

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!! தெம்பனிஸ்சில் சென்ற ஆண்டு 2024 ஏப்ரல் 22ஆம் தேதி 6 வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் தெமாசெக் தொடக்க கல்லூரி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமான ஆடவர் வரும் அக்டோபர் 23ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கிறார். ஜூலை 31ஆம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு முந்தைய கலந்துரையாடலில் முகமது சையாஃபி இஸ்மாயில், 44 தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கான தேதி உறுதி செய்யப்பட்டது. இவர் ஆபத்தான முறையில்

தெம்பனிஸ் கார் விபத்தில் இருவர் பலி!! Read More »

மின்-சிகரெட் வீழ்ச்சி…!!!சிங்கப்பூரில் அறிமுகம் காணும் புதிய திட்டம்…!!

மின்-சிகரெட் வீழ்ச்சி…!!!சிங்கப்பூரில் அறிமுகம் காணும் புதிய திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் ஆணையம், பயன்பாடின்றி விட்ட மின்-சிகரெட்டுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளது. சமூக கிளப்புகளில் சிறப்பு மறுசுழற்சி தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை மூலம் சேகரிக்கப்படும் மின்-சிகரெட்டுகள் பின்னர் நேரடியாக எரித்து அழிக்கப்படும். இந்த செயல்முறை பற்றி வீடியோவிலும் விளக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை அடையாளம் தெரியாமல் மின்-சிகரெட்டுகளைத் தானாகவே ஒப்படைக்க ஊக்குவிக்கப்படுகிறது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே

மின்-சிகரெட் வீழ்ச்சி…!!!சிங்கப்பூரில் அறிமுகம் காணும் புதிய திட்டம்…!! Read More »

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கடந்த வாரம் சனிக்கிழமை ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோம் காஷின் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைக் குழியில் ஒரு பெண் ஓட்டுனர் மற்றும் அவரது காரும் சிக்கியதை அடுத்து அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. CLICK HERE 👉👉 மாதம்

சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! Read More »

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! சிங்கப்பூரில் நேற்று(ஜூலை 30) மாலை 05:50 மணியளவில் மார்சலிங் சாலையில் உள்ள HDB பிளாக் 4-இல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சிவில் பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 13 வது மாடியில் உள்ள பிளாக்கின் ஒரு படுக்கை அறையிலும் ஹாலிலும் தீ எரிவதை கண்டதும் தண்ணீர்

சிங்கப்பூர்: HDB அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!!

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! காசாவில் ஏற்படும் நெருக்கடியை குறைக்க சிங்கப்பூர் உதவும் என சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் ஆசிய பசிபிக் துணைச் செயலாளர் திரு கெவின் சியொக் கூறினார். CLICK HERE 👉👉 மாதம் இரண்டு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கலாம்!! சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! திரு சியொக் அவர்கள் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய மாநாட்டில் பாலஸ்தீன வட்டாரத்தில் அமைதி காப்பது மற்றும் இரு நாடுகளை அமைக்கும்

காசாவிற்கு சிங்கப்பூர் ஆதரவு!! Read More »

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பாலர், தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) திறப்பு தேதி அறிவிக்கப்பட்டது. பாலர் பள்ளி 1 – ஆம் வகுப்பு, தொடக்க நிலை 1 – ஆம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 2026

சிங்கப்பூரில் 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி தொடக்க தேதி அறிவிப்பு – கல்வி அமைச்சு Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த (2025) ஆண்டின் 2-வது காலாண்டில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 8,400 ஆக அதிகரித்துள்ளது. இதில் வேலை செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த(2024) ஆண்டை விட இந்த ஆண்டு(2025) அதிகரித்துள்ளது. CLICK HERE 👉👉 இந்த வேலைக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் செல்லலாம்!! ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறிது

சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! Read More »

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி 36 வயது ஆடவர் ஒருவர் தனது மகனை காருக்குள் விட்டுவிட்டு உணவு வாங்க சென்றதாகவும் திரும்பி வந்து பார்க்கும்போது தனது 6 வயது மகனை காணவில்லை என்றும்

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! சிங்கப்பூரில் உள்ள CTE விரைவுச் சாலையில் சென்ற ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி 4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான லாரியை ஓட்டிச் சென்று 1.4 மில்லியன் வெள்ளி சேதத்தை ஏற்படுத்திய 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று(ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு. அவர் ஓட்டிச் சென்ற லாரி உயரவரம்பு தடுப்புச் சுவரின் மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது. இந்த ஓட்டுநர் இதேபோன்று

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!! Read More »