singapore breaking news today

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!!

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் “கருணை தண்டனை” வழங்கப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மனிதாபிமானக் காரணங்களுக்காக,சில குற்றவாளிகளுக்கு வழக்கம்போல இல்லாத வகையில் கருணை தண்டனைகளை வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை குற்றங்களை மன்னிக்கவில்லை என்றாலும்,மனிதநேயத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனைக்கு பதிலாக இலகுவான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது குறித்து சீனியர் வழக்கறிஞர் சியாவோ ஜின்யாவோ தெரிவித்ததாவது, “கருணை தண்டனை என்பது குற்றம் குறைவானது என்பதற்கான […]

மரணத்தை நெருங்கும் குற்றவாளிகள்…!! நீதிமன்றங்கள் காட்டும் கருணை…!! Read More »

நெரிசல் குறைப்பு திட்டம்…!!சிங்கப்பூர் ஆபரேட்டர்கள் என்ன சொல்கிறார்கள்…??

நெரிசல் குறைப்பு திட்டம்…!!சிங்கப்பூர் ஆபரேட்டர்கள் என்ன சொல்கிறார்கள்…?? சிங்கப்பூர்: சிங்கப்பூர்-மலேசிய நில எல்லை கடவையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, எல்லை தாண்டும் பேருந்துகளின் இயக்க நேரத்தை அதிகாலை 4 மணிக்குத் தொடங்க மலேசிய அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான பதிலாக, சிங்கப்பூரில் உள்ள பேருந்து சேவை நிறுவனங்கள் வித்தியாசமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஜோகூர் பாருவில் இயங்கும் எட்டு வகை பேருந்துகளில், ஆறு எல்லை தாண்டும் சேவைகளும், சுற்றுலா பேருந்துகள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களுக்கான சேவைகளும் அடங்கும்.

நெரிசல் குறைப்பு திட்டம்…!!சிங்கப்பூர் ஆபரேட்டர்கள் என்ன சொல்கிறார்கள்…?? Read More »

சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சருடன் தொடர்புடைய ஊழல் வழக்கு..!! இன்று விசாரணை தொடக்கம்…!!!

சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சருடன் தொடர்புடைய ஊழல் வழக்கு..!!இன்று விசாரணை தொடக்கம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மல்டிபிள் மைலோமா எனும் குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஓங் பெங் செங் (வயது 79), முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனை தனியார் ஜெட்டில் பயணிக்க அழைத்து, வணிக வகுப்பு விமானம் மற்றும் ஹோட்டல் வசதிகளை வழங்கியதற்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 165ஐ மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஓங் தற்போது ஒவ்வொரு மாதமும் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது

சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சருடன் தொடர்புடைய ஊழல் வழக்கு..!! இன்று விசாரணை தொடக்கம்…!!! Read More »

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!!

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!! உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் தொடங்கி நேற்று (02/08/2025) ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிறைவு விழாவைக் கொண்டாடியதுடன் ஒரு புதிய மையம் நிறுவ இருப்பதாகக் அறிவித்தது. இந்த தொடக்க விழாவிற்குத் தலைமை தாங்க சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் மற்றும் சமூகக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் உட்லேண்ட்ஸ் மருத்துவ மையம் அழைத்தது. அம்மையத்தின் பெயர் – காயம் மற்றும் வாஸ்குலார் மையம் ஆகும். மேலும், இந்த மையம் நிறுவப்பட்டவுடன் நீரிழிவு மற்றும்

சிங்கப்பூரில் உட்லேண்ட் நிறுவனம் புதிய மையம் திறப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் பில்லியன் டாலர் பண மோசடி வழக்கு..!!! 4 நிறுவனங்களின் பெயர்கள் அறிவிப்பு..!!!

சிங்கப்பூரில் பில்லியன் டாலர் பண மோசடி வழக்கு..!!! 4 நிறுவனங்களின் பெயர்கள் அறிவிப்பு..!!! சிங்கப்பூரில் பில்லியன் டாலர் பண மோசடி வழக்கு..!!! 4 நிறுவனங்களின் பெயர்கள் அறிவிப்பு..!!! சிங்கப்பூர்: கடந்த ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு, பண மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் சொத்துக்களை எவ்வாறு மாற்றினார்கள் குறித்த சம்பவத்தில் 4 சட்ட நிறுவனங்களின் பெயர்கள் ஜூலை 15 அன்று சட்ட அமைச்சு பெயரைக் குறிப்பிடவில்லை. ஜூலை 31, 2025 இன் படி, சிங்கப்பூரின் சட்ட சேவைகள்

சிங்கப்பூரில் பில்லியன் டாலர் பண மோசடி வழக்கு..!!! 4 நிறுவனங்களின் பெயர்கள் அறிவிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!!

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! சிங்கப்பூர்: இன்றைய சூழ்நிலையில் இளம் வயதிலேயே டிமென்ஷியா அதிகமாக வருவதாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு முதுகலை படிப்புகளில் மைனர் திட்டத்தின் தலைவர் டாக்டர் கெல்வின் டான் கூறியுள்ளார். வாஸ்குலார் டிமென்ஷியா நோய்: அன்றாட வாழ்க்கையில் தலையிடும் அளவுக்கு கடுமையான மன திறன் குறைபாட்டைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல். இது பெரும்பாலும் வயதானவர்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இது இளையவர்களையும் பாதிக்கலாம்.

சிங்கப்பூரில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!! Read More »

இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!!

இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தேசிய சேவையாளர், தனது பச்சை இராணுவ சீருடையை அணிந்தபடியே பொது பேருந்தில் மின்-சிகரெட்டை வெளிப்படையாக புகைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான 58 வினாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில், அந்த நபர் பலமுறை மின்-சிகரெட்டை ஊதுவதும், சுற்றியிருந்த பயணிகள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவது போல் காட்டப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 2) தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF), வீடியோவில் காணப்படும்

இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!! Read More »

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates!

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates! ஜூலை மாதத்தில் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலும் மிதமான வெப்பம் இருந்தது.சில நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்தது. அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாட்களில் 33 டிகிரி செல்சியசைத் தாண்டியது. சில இரவுகளில் குறிப்பாக தீவின் கிழக்கு தெற்கு மேற்கு வட்டாரங்களில் குறைந்தபட்ச விபத்து வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கும் மேலிருந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! ஆகஸ்ட் மாதத்தின்

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பற்றிய Updates! Read More »

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செவிலியர் சுகாதாரப் பராமரிப்புத் தொழிலின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நர்சிங் துறை மூன்று புதிய முதுகலை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்கள் சமூக சுகாதாரம், தீவிர சிகிச்சை மற்றும் தொற்று கட்டுப்பாடு ஆகிய துறைகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் திறன்களை செவிலியர்களுக்கு வழங்கும். புதிய முதுகலை திட்டங்களில் சமூக சுகாதாரத்தில் முதுகலை, தீவிர சிகிச்சை நர்சிங்கில் முதுகலை அறிவியல் மற்றும் தொற்று தடுப்பு

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான கல்வி மேம்பாட்டில் வரலாற்று முன்னேற்றம்…!!! Read More »

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!!

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!! சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு கலாச்சார குழுக்களிடையே இணக்கமான சகவாழ்வை ஊக்குவிப்பதில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்திய நபர்களை அங்கீகரிக்க, டெமாசெக் அறக்கட்டளை மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான 5P குளோபல் இயக்கம் இணைந்து, புதிய “பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் விருதை” நிறுவியுள்ளன. இந்த விருது, தென்கிழக்கு ஆசியா முழுவதும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் தலைவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் முதல் பிராந்திய விருதாகும். விருது குறிக்கோளாக: 🔶️

நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் புதிய விருது அறிமுகம்…!!! Read More »