சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!!
சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியே போதைப்பொருள் கடத்தி வர முயன்ற சந்தேகத்தில் 2 ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் வயது 33, மற்றொருவரின் வயது 36 ஆகும். இவர்கள் இருவரும் இரு வேறு தினங்களில் போதைப்பொருளைத் தங்கள் வாகனங்களில் கடத்தி வர முயன்றதாகக் கூறப்பட்டது. இதில் 33 வயது ஆடவர் கடந்த மாதம் 31 ஆம் தேதி சுமார் 400 கிராம் ice போதைப்பொருளைக் காரில் மறைத்து வைத்துக் […]
சிங்கப்பூரில் போதைப்பொருள் பறிமுதல்..!!! Read More »










