singapore breaking news

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை,தேசிய சுற்றுப்புற அமைப்பு,நிலப் போக்குவரத்து ஆணையம். இணைந்து ஜூலை 8ஆம் தேதி அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது. 300-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் சோதனை செய்யப்பட்டன. இதில் […]

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் வீட்டு அமைப்பு வளர்ச்சி கழகம் இம்மாதம் 4600 எஞ்சிய வீடுகளின் விற்பனையை தொடங்க உள்ளது. அவற்றில் 1733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது. ஜூலை மாதம் 3000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார். இது இவ்வாண்டின்

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். புக்கெட் பஞ்சாங்கின் பெடிர் சாலையில் உள்ள HDB பகுதியில் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணியளவில் போதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரை மிகுந்த போராட்டத்திற்கு பின் போலீசார் விரட்டி பிடித்தனர். CLICK HERE

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்!

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! இன்று காலை 16ஆம் தேதி ஒரு கார் இன்னொரு கார் மீது மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! நல்ல சம்பளம்!! இன்று காலை பழைய ஜுராங் சாலை நோக்கி செல்லும் பகுதியில் சந்திப்பின் வடிவில் ஒரு கார் மற்றொரு காரின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

சிங்கப்பூரில் கார் விபத்து கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்! Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார். காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார். காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! Read More »

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது. நேற்று மாலை ஆறு

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்!

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பவுஜா சிங் அவர் 1911 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார். அப்பொழுது அது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. தனது மனைவி இறந்தவுடன் அவர் மகனுடன் இங்கிலாந்துக்கு குடியேறினார். 2000 ஆம் ஆண்டு 89

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! Read More »

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 14ஆம் தேதி ஜூலை காலை இந்தோனேசியாவின் தென்தாவாய் தீவுக்கு அருகே 18 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது. காணாமல் போன பயணிகளை கண்டுபிடிக்க இரண்டு கப்பல்களோடு

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!!

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!! சிங்கப்பூர்:விமானப் பாதுகாப்பு தரவுகளை பகிரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசியான் நாடுகள் பறவை மோதல்கள், வலுவான காற்றழுத்த மாற்றங்கள் மற்றும் பிற விபத்துகள் குறித்து 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறிக்கைகளை பரஸ்பரம் பகிர்ந்துள்ளன. இம்முயற்சி, மூன்று ஆண்டு கால ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.இதன் நோக்கம், விமானப் பாதுகாப்பு சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து, திறம்பட பதிலளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதாகும். 3வது ஆசிய-பசிபிக் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு கருத்தரங்கில், போக்குவரத்துத்

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பட்ஜெட் கேரியர் ஸ்கூட் ஆகியவை தங்கள் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பூட்டுகளை சரிபார்த்துள்ளன. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியதாவது,வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவனம் எரிபொருள் சுவிட்ச் பூட்டை ஆய்வு செய்தது மற்றும் தொடர்புடைய ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆய்வின்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! Read More »