singapore current news

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..???

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். ஆனால் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சமாரியர்கள் (SOS) வெளியிட்டுள்ள வருடாந்திர தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தற்கொலை விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91 ஆகப் பதிவாகியுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் […]

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? Read More »

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..!

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 639 ஆண்களும் பெண்களும் காவல்துறையினரால் விசாரிக்கப்படுகின்றனர். வணிக விவகாரத் துறையும், ஏழு காவல் நிலையங்களும் இணைந்து இந்த மாதம் 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இரு வாரங்களை கொண்ட அமலாக்க நடவடிக்கையை நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் 16 முதல் 85 வயதுக்குட்பட்ட 171 பெண்களும் 468 ஆண்களும்

சிங்கப்பூரில் 639 பேர் மீது மோசடி விசாரணை..!! S$3.3 மில்லியன் இழப்பு..! Read More »

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஐந்து சீன ஆண்கள் மீது, சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வேண்டுமென்றே லஞ்சம் கொடுத்ததாகவும், அதன் மூலம் பெற்ற சிறப்பு அனுமதிகளை தவறாக பயன்படுத்தி, சட்டவிரோதமாக பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சியாவோ சியேஷி (43), சூ ஜிஷென் (37), சூ

பரபரப்பு..!!!சிங்கப்பூரில் 5 சீனர்கள் கைது…!!! இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை!

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை! பிலிப்பைன்ஸ் சேர்ந்த 29 வயது இரண்டு பெண்கள் முகவர் மூலம் சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தனர். எம்ப்ளாய்மெண்ட் பாஸ்பர அவர்கள் போலியான இளங்கலை பட்ட சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். அவர்கள் சம்பளத்தை அதிகப்படுத்தியும் கூறியுள்ளனர். அவர்கள் 15 மாதங்கள் பிடிபடாமல் தொடர்ந்து பணியாற்றினர். போதுமான சம்பளம் இளங்கலை பட்டம் ஆகியவற்றை பெறாததால் நியாயமாக அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். மனிதவள அமைப்பு தகவல் தெரிந்த உடன் 2022-ல்

சிங்கப்பூரில் வேலைக்காக போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்த பெண்களுக்கு சிறை! Read More »

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிங் ஜார்ஜஸ் அவன் யூ வில் உள்ள புளோகில் முதியவர்கள் இருவருக்கு இடையே நடந்த சண்டையில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. கத்திக்குத்துக்கு ஆளான 69 வயது சுவா கின் தோங் அடுத்த

பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் தாக்கியவர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!!

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மின்சார வாகனங்கள் 43% ஆக இருந்தன. இது ஹைப்ரிட் வாகனங்களின் பங்கு 42% ஐ விட மிஞ்சியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரிப்பு ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இது இரண்டாவது முறையாக மின்சார வாகனங்கள்,ஹைப்ரிட் வாகனங்களைத்?தவிர்த்து முன்னிலையில் உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S-

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! Read More »

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான இ-சிகரெட் பொருட்களை விற்பனை செய்து பதுக்கி வைத்திருந்ததாக 27 வயது உள்ளூர் நபர் சின் வெய் லியாங் மீது இன்று (18.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றப்பத்திரிகையின்படி, புகையிலை விளம்பரம் மற்றும் விற்பனைத் தடைக் சட்டத்தை மீறியதாக மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார். இந்த மாதம் ஜூலை 10 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் பிஷான் தெரு 13,

சிங்கப்பூரில் இ-சிகரெட் பதுக்கல்…!!! இளைஞர் மீது பாயும் 6 குற்றச்சாட்டுகள்…!!! Read More »

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!!

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! சிங்கப்பூர்:விமானப் பணியாளர்களை ஈர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (CAAS) $200 மில்லியன் மதிப்புள்ள ஒன் ஏவியேஷன் மனிதவள நிதியை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம், வேலை மாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர்களின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், விமான போக்குவரத்து துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு வலுவான மற்றும் அதிக இலக்கு ஆதரவை வழங்குவதற்கும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயனுள்ளதாக பயன்படுத்த தொழிற்சங்கங்கள்,

சிங்கப்பூர் விமானத் துறையில் திறமையான மனித வளத்தை உருவாக்க புதிய நிதி திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது. அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக எரிபொருள் விசைகளில் கோளாறு ஏற்பட்டதாலே விபத்து நேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளே எரிபொருள் விசைகள் மூடப்பட்டிருப்பதாக

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »