சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..???
சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். ஆனால் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சமாரியர்கள் (SOS) வெளியிட்டுள்ள வருடாந்திர தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தற்கொலை விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91 ஆகப் பதிவாகியுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் […]
சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? Read More »










