singapore current news

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது. நேற்று மாலை ஆறு […]

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்!

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பவுஜா சிங் அவர் 1911 ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்தார். அப்பொழுது அது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. தனது மனைவி இறந்தவுடன் அவர் மகனுடன் இங்கிலாந்துக்கு குடியேறினார். 2000 ஆம் ஆண்டு 89

உலகில் ஆக வயதான மாரத்தான் ஓட்ட வீரர் வயது என்ன என்று தெரியுமா! அவர் விபத்தில் மரணம்! Read More »

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 14ஆம் தேதி ஜூலை காலை இந்தோனேசியாவின் தென்தாவாய் தீவுக்கு அருகே 18 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது. காணாமல் போன பயணிகளை கண்டுபிடிக்க இரண்டு கப்பல்களோடு

கடலுக்குள் ஆறு மணி நேரம் நீந்தி உயிர் பிழைத்த 11 பேர்! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!!

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!! சிங்கப்பூர்:விமானப் பாதுகாப்பு தரவுகளை பகிரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதிலிருந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து ஆசியான் நாடுகள் பறவை மோதல்கள், வலுவான காற்றழுத்த மாற்றங்கள் மற்றும் பிற விபத்துகள் குறித்து 7,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறிக்கைகளை பரஸ்பரம் பகிர்ந்துள்ளன. இம்முயற்சி, மூன்று ஆண்டு கால ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.இதன் நோக்கம், விமானப் பாதுகாப்பு சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து, திறம்பட பதிலளிக்கும் வழிமுறைகளை உருவாக்குவதாகும். 3வது ஆசிய-பசிபிக் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு கருத்தரங்கில், போக்குவரத்துத்

விமானப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முன்னிலை…!!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பட்ஜெட் கேரியர் ஸ்கூட் ஆகியவை தங்கள் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பூட்டுகளை சரிபார்த்துள்ளன. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியதாவது,வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவனம் எரிபொருள் சுவிட்ச் பூட்டை ஆய்வு செய்தது மற்றும் தொடர்புடைய ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆய்வின்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! Read More »

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!!

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! சிங்கப்பூர்: :சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான நுகர்வு வரியைத் தவிர்த்ததற்காக, இரண்டு உள்ளூர் நிறுவனங்களின் சீன இயக்குநருக்கு தேசிய நீதிமன்றம் $450,000 அபராதம் விதித்தது. மேலும் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் பெயர் கிம் சாங்-சுல் என்றும் அவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது. C&C கம்பைன் சிங்கப்பூர் மற்றும் ஹெல்ப் & லவ் இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவனங்களின் இயக்குநராக இருந்த இவர், $140,000 அளவிலான ஜிஎஸ்டி தவிர்ப்பு

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! Read More »

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 3 பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள சட்ட நிறுவனங்கள் மீது அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது சிங்கப்பூரில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வழக்கில் சட்ட சேவைகளை வழங்கியதாகத் தெரியவந்த சில சட்ட நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம்

3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! Read More »

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…??

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? சிங்கப்பூர்: உலக AI வளர்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜெரீன் யாங் மிக முக்கிய பங்காற்றி வருகிறார்.ChatGPT-ஐ இயக்கும் மாபெரும் கணினி இயந்திரத்திற்குப் பொறுப்பாளராக, தற்போது OpenAI நிறுவனத்தில் இயக்க நேரத் துறையின் தலைவராக அவர் பணியாற்றுகிறார். 35 பேர் கொண்ட AI பொறியாளர் குழுவை வழிநடத்தும் ஜெரீன், ChatGPT மாதிரிகளை பயிற்றுவிப்பதும், புதிய தலைமுறை பதிப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறார். ChatGPT-யின்

ChatGPT க்கு பின்னால் உள்ள மாபெரும் சக்தி..!! யார் இந்த ஜெரீன் யாங்…?? Read More »