டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!!
டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!! சிங்கப்பூர்: டெங்குக் காய்ச்சலை சிறுநீர் பரிசோதனை வழியாக கண்டறியும் புதிய முறையை சிங்கப்பூர் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு,டெங்கு நோயின் தீவிரத்தை ரத்தப் பரிசோதனை இல்லாமலே அறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை தேசிய தொற்றுநோய் நிலைய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் சியா பொ யிங் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் […]
டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!! Read More »










