singapore hot news

டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!!

டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!! சிங்கப்பூர்: டெங்குக் காய்ச்சலை சிறுநீர் பரிசோதனை வழியாக கண்டறியும் புதிய முறையை சிங்கப்பூர் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு,டெங்கு நோயின் தீவிரத்தை ரத்தப் பரிசோதனை இல்லாமலே அறிய உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை தேசிய தொற்றுநோய் நிலைய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் சியா பொ யிங் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் […]

டெங்குவை முன்கூட்டியே கண்டறிய உதவும் புதிய கண்டுபிடிப்பு..!!! Read More »

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!!

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஒரு சிறிய, திறந்தநிலை நாடாக இருப்பதாலும், தனது போட்டித்தன்மையை பெருமளவில் தொழில்நுட்பத்தின் மீது சார்ந்திருப்பதாலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான சவால்களை மற்ற நாடுகளைவிட விரைவாக எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடைபெற்ற உலகப் பொருளியல் மன்றத்தின் ஒரு பகுதியாக இன்று(01.02.26) ஒளிபரப்பப்பட்ட பேட்டியில் அவர் இதனை கூறினார். அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் நன்மைகளை முழுமையாகப்

செயற்கை நுண்ணறிவு போட்டியை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்..!! Read More »

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!!

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஓடும் பொதுப் பேருந்தில் ஒருவர் வெளிப்படையாக இ-சிகரெட்டை புகைத்ததாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடி அந்த நபர் மின்-சிகரெட்டை பயன்படுத்துவது போல் காணப்படுகிறது. இந்த சம்பவம் ITE மேற்கிலிருந்து பயனீர் பகுதிக்கு சென்ற பேருந்து எண் 974-ல் நடந்ததாக பதிவிட்டவர் தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த நேரம் குறிப்பிடப்படாத நிலையில், குறுகிய

இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!! நெட்டிசன்கள் கண்டனம்..!! Read More »

பெங்கோலில் நீண்டகால பசுமை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

பெங்கோலில் நீண்டகால பசுமை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்: குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சமூகத்தின் நீண்டகால பசுமையாக்கும் வளர்ச்சியை நிலைநிறுத்தும் நோக்கில், பொங்கோல் நகர சபை தேசிய பூங்காக்கள் வாரியம் மற்றும் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து, சமூகப் பகுதிகளில் உள்ள சில ஆரோக்கியமற்ற மரங்களை படிப்படியாக அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. தேசிய மர மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், சில கயா மற்றும் சீ ஆப்பிள் மரங்கள் குறைந்த

பெங்கோலில் நீண்டகால பசுமை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மனிதவள அமைச்சகத்தால் கட்டப்பட்ட முதல் பிரத்யேக தங்குமிடம் இன்று (17.01.26) அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஜூரோங் வெஸ்டின் இன்னோவேஷன் லேனில் அமைந்துள்ள இந்த NESST துலாங் தங்குமிடத்தில் மொத்தம் 210 அறைகள் உள்ளன. இதில் சுமார் 2,400 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தங்குமிடம் விசாலமான அறைகள், மேம்பட்ட சுகாதார வசதிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுச் சூழலை

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிம்மதி… குறைந்த செலவில் வசதியான தங்குமிடம்! Read More »

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.??

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நேற்றிரவு(16.01.26) கேலாங்கிலிருந்து மரைன் பரேட் வரை பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் ஒரு காரைப் பின்தொடர்ந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 10 மணியளவில் சாம்பல் நிற செடான் கார் ஒன்று அதிவேகமாகச் சென்றதை தொடர்ந்து,பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்களும் போலீஸ் கார்களும் சைரன் ஒலியுடன் அந்த காரைப் பின்தொடர்ந்தன. மரைன் பரேட் சாலையில் விபத்தில்

கேலாங்கில் சைரன் ஒலியால் அதிர்ந்த சாலை ..!! என்ன நடந்தது.?? Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கழக வீடுகள் மற்றும் தனியார் வீடுகளில் கூடுதல் வாடகைதாரர்கள் தங்க அனுமதிக்கும் தற்காலிக உச்சவரம்பு மேலும் ஈராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முடிவடையவிருந்த இந்த ஏற்பாடு 2028 இறுதி வரை நடைமுறையில் இருக்கும். அதன்படி, நாலறை அல்லது அதற்கும் பெரிய கழக வீடுகளில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத 8 பேர் வரை தங்க அனுமதி வழங்கப்படும். முன்பு இந்த வரம்பு 6 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!! Read More »

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!!தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..?

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!! தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் உயிரியல், வேதியியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட முழுமையான ஆய்வின் பின்னர், எந்தவித ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று(21.12.25) காலை 7:10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தேவாலயப் பகுதி சுற்றிவளைத்து மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மறு அறிவிப்பு வரும்

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!!தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..? Read More »

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..?

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூர் பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வந்த ‘அல்பட்ராஸ்’ ஆவணங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது தொடர்பான வரலாற்று புரிதலில் புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் திடீரென மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் 9, 1965 அன்று வெளியேற்றப்பட்டது.என்ற நீண்டகால நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் பிரிவினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், அப்போதைய மலேசிய பிரதமர்

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? Read More »

புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!!

பரபரப்பு..!!!புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!! சிங்கப்பூர்:புக்கிட் தீமாவில் உள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று காலை (21.12.25) சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை வெளியிட்ட தகவலின்படி,620 அப்பர் புக்கிட் தீமா பகுதியில் உள்ள தேவாலயத்தில் காலை 7.10 மணியளவில் சந்தேகப் பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்தப் பகுதியைத்

புக்கிட் தீமா தேவாலயத்தில் காணப்பட்ட சந்தேகப்பொருள்..!!! Read More »