singapore news

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! சிங்கப்பூரில் சமீபத்தில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட்-19 சம்பவங்களை சிங்கப்பூர் சுகாதாரத்துறை சமாளிக்க முடிகிறது.அத்துடன் நாம் நமது பங்கை ஆற்றுவது முக்கியம்.தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது […]

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! Read More »

பிராஸ் பசா பகுதியில் ERB சோதனைக்காக வைக்கப்பட்ட கேமராக்கள்..!!!

பிராஸ் பசா பகுதியில் ERB சோதனைக்காக வைக்கப்பட்ட கேமராக்கள்..!!! சிங்கப்பூர்:சாலைகளில் கேமராக்களை நிறுவுவதன் மூலம் வாகன உரிமத் தகடுகளை அங்கீகரிக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மின்னணு சாலை கட்டணத்தை (ERP) கணக்கிடும் முறை சோதனையிடப்பட்டு வருகிறது நவம்பர் 2024 இல் தொடங்கிய இந்த சோதனை இந்த ஆண்டு அக்டோபர் வரை தொடரும். இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த தற்போது எந்த திட்டமும் இல்லை.இது இன்னும் ஆராய்ச்சி கட்டத்தில் உள்ளது. ‘ERP X’ எனப்படும் புதிய ERP அமைப்பிற்காக, சோதனை அடிப்படையில்,

பிராஸ் பசா பகுதியில் ERB சோதனைக்காக வைக்கப்பட்ட கேமராக்கள்..!!! Read More »

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!!

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! பீஷான் விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூரின் Lion City Sailors காற்பந்து அணிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah FC குழுவுக்கும் இடையே வட்டாரக் காற்பந்து இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் இரண்டின் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவது இதுவே முதல்முறை.இதனால்

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூரில் Keat Hong Close ,பிளாக் 802C இன் 11 ஆம் மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் உள்ள அடுப்பு தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 8 World ஊடகத்திடம் தெரிவித்தனர். தீயை அணைக்கும் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! Read More »

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!!

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. 18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் உள்ள இரண்டு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் (மே 9) தீப்பிடித்தது. கட்டிடத்தின் சில கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டிடத்தின் எஃகு கூரை சேதமடைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டிடம்

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! Read More »

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக்

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை( மே 10) அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று கூறினார். இன்று வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726இல் உள்ள சந்தையில் மக்களைச் சந்தித்து, கட்சிக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். சமீபத்திய பொதுத் தேர்தலில், டாக்டர் டான் தலைமையிலான

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் Read More »

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!!

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக 31 வயது ஆணும் 35 வயது பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியான இந்த சம்பவம் குறித்த காணொளி குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையை ஒருவர் மற்றொரு நபரிடம் கொடுப்பதை வீடியோ

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!! Read More »

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!!

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை நடத்திய சோதனையில் 5,800க்கும் மேற்பட்ட வரி இல்லாத சிகரெட்டுப் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 34 வயது நபர், சீனாவைச் சேர்ந்த 27 வயது நபர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த 22 வயது நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 25 ஆம் தேதி கார்ப்பரேஷன் டிரைவ் தொழில்துறை எஸ்டேட்டில் உள்ள ஒரு இடத்தில் இந்த

5800 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் பெட்டிகளை லாரியில் கடத்த முயற்சி…!!! Read More »

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங்

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங் சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் எட்வின் டோங்,ஜூ சியாட்டை ஈஸ்ட் கோஸ்ட்  தொகுதியுடன் ஒருங்கிணைப்பது தனது முன்னுரிமைகளில் ஒன்று என்று கூறியுள்ளார். உள்கட்டமைப்பு, சமூகத் திட்டங்கள் இரண்டிலும்ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான தேவை என்ன என்பதில் கவனம் செலுத்தவிருப்பதாய் திரு தோங் சொன்னார். மேலும் மூத்தோர் பராமரிப்பு, பராமரிப்பாளர்களுக்கான திட்டம், இளையர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றில் உடனடி கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“ஜூ சியட் ஈஸ்ட் கோஸ்ட்டுடன் இணைக்கப்படும்”- அமைச்சர் தோங் Read More »

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!!

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! சிங்கப்பூர்: மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பிறகு அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவர் தனது குழு குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி இன்னும் சிறந்த சமூகத்தை உருவாக்கப் பாடுபடும் என்றார். பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு ஒருவருக்கொருவர் நன்றி தெரிவித்துக் கொள்வதற்காக திரு லீ மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று (மே 4) சுமார் நான்கு மணி

அங் மோ கியோ குடியிருப்பாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த PAP அமைச்சர்கள் ..!!! Read More »