வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!!
வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலிகளை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 13 இளைஞர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிங்கப்பூரில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் வயதானவர்கள், சிறப்பு தேவை உடையோர் அல்லது உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த சக்கர நாற்காலியில் சேதம் ஏற்பட்டுள்ளது. மே 1 அன்று காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் […]
வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த சக்கர நாற்காலி சேதம்..!!13 இளைஞர்களிடம் விசாரணை..!!! Read More »







