singapore news today

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!!

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோய் என்பது சர்வ சாதாரணமாக அனைவருக்கும் காணப்படுகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் நீரிழிவு நோயால் கால் மற்றும் கண்களில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்ப்பதற்காக, “நீரிழிவு பரிசோதனை சேவை திட்டம்” சமூகத் தோழர்களுடன் இணைந்து செயல்படுகிறது. NHG ஹெல்த் வடமத்திய முதன்மை பராமரிப்பு வலையமைப்பு, சமூகக் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த திட்டத்தின் சமூகப் பயன்பாட்டைப் பெரிதும் விரிவுபடுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டு […]

சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! Read More »

சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்…!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!!

சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்…!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 15 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் Singpass தகவல்களை மறுவிற்பனை செய்தது அல்லது மற்றவர்களுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த Singpass விவரங்கள் பிறர் வசம் சென்ற பின்னர், புதிய வங்கிக் கணக்குகள் திறக்கவும், புதிய மொபைல் எண்கள் பதிவு செய்யவும் மோசடிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, வணிக விவகாரத் துறை, ஏழு காவல்

சிங்கப்பூரில் சிங்பாஸ் மோசடி விவகாரம்…!!!6 பேர் கைது..??? இது தொடர்பான தகவலை அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!! Read More »

சிங்கப்பூரில் டாக்ஸி கட்டணத்தில் வரும் புதிய மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் டாக்ஸி கட்டணத்தில் வரும் புதிய மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் ஆகப் பெரிய டாக்ஸி நிறுவனமானComfortDelGro ஜூலை 31ஆம் தேதியிலிருந்து புதிய கட்டண நடைமுறையை கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் பயணத்தை ரத்து செய்தாலும் ஓட்டுநரை காக்க வைத்தாலும் மூன்று வெள்ளி வரை கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனாலும் கொஞ்ச காலத்துக்கு விளக்கு வழங்கப்படும். ரத்து செய்வதற்கான கட்டணம் செப்டம்பர் முதல் தேதி

சிங்கப்பூரில் டாக்ஸி கட்டணத்தில் வரும் புதிய மாற்றங்கள்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

முந்தைய சரிவை முறியடித்து ஏற்றுமதியில் உச்சத்தை தொட்ட சிங்கப்பூர்..!!!

முந்தைய சரிவை முறியடித்து ஏற்றுமதியில் உச்சத்தை தொட்ட சிங்கப்பூர்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதிகள் கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் 13% உயர்ந்ததாக சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது மின்னணு மற்றும் மின்னணு அல்லாத பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சியால் உந்தப்பட்டு, முந்தைய மாத சரிவை மாற்றியது. CLICK HERE 👉👉இந்த வேலைக்கு நிறைய பேர் தேவை!! சிங்கப்பூர் Airport இல் வேலை வாய்ப்பு!! முதல் பத்து முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஐரோப்பிய

முந்தைய சரிவை முறியடித்து ஏற்றுமதியில் உச்சத்தை தொட்ட சிங்கப்பூர்..!!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? இந்தியாவை சேர்ந்த லேகா பவன் என்ற மாணவர் சிங்கப்பூர் கிளார்க் கீ யில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் திடீரென்று லேகாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற நண்பர்கள் அவர்களை சமாதானப்படுத்திய பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இரவு சுமார்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…??

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடியில் சுயசேவை செக்அவுட் வசதியை தவறாக பயன்படுத்தி பலமுறை குறைவான தொகையை மட்டும் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 46 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி உட்லேண்ட்ஸ் தெரு 82 இல் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இவர் தன்னிச்சையாக சில பொருட்களை ரத்து செய்து, $34 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு பதிலாக வெறும்

சிங்கப்பூரில் சுயசேவை செக்அவுட் மோசடி…!!!46 வயது நபர் சிக்கியது எப்படி…?? Read More »

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? இந்த ஆண்டில் முதல் ஐந்து மாதங்களில் கடன் வாங்குதல் மோசடி தொடர்பாக குறைந்தது 375 புகார்கலை காவல்துறை பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 2.4 மில்லியன் வெள்ளி இழந்துள்ளனர். பொதுவாக இத்தகைய மோசடிகள் பாதிக்கப்பட்டவர்கள் டிக் டாக் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் அல்லது

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் கடன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணம் எவ்வளவு என்று தெரியுமா? Read More »

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் குவான்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட இயக்கமுறை சிக்கலால் அதன் பயணம் சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. இதற்கு முன்பாக qf 82 விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிட்னி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற பட்டனர். பின்னர் 2.30 மணி அளவில்

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! Read More »

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயது பணிப்பெண் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ளார். தூங்கும் நேரத்தில் குழந்தை அழுது தூக்கத்தை

சிங்கப்பூரில் பணிப்பெண் ஒரு வயது குழந்தையை துன்புறுத்தியதாக கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை,தேசிய சுற்றுப்புற அமைப்பு,நிலப் போக்குவரத்து ஆணையம். இணைந்து ஜூலை 8ஆம் தேதி அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது. 300-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் சோதனை செய்யப்பட்டன. இதில்

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »