singapore news update

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? இந்தியாவை சேர்ந்த லேகா பவன் என்ற மாணவர் சிங்கப்பூர் கிளார்க் கீ யில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் திடீரென்று லேகாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற நண்பர்கள் அவர்களை சமாதானப்படுத்திய பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இரவு சுமார் […]

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? Read More »

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் குவான்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட இயக்கமுறை சிக்கலால் அதன் பயணம் சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. இதற்கு முன்பாக qf 82 விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிட்னி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற பட்டனர். பின்னர் 2.30 மணி அளவில்

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை,தேசிய சுற்றுப்புற அமைப்பு,நிலப் போக்குவரத்து ஆணையம். இணைந்து ஜூலை 8ஆம் தேதி அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது. 300-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் சோதனை செய்யப்பட்டன. இதில்

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் வீட்டு அமைப்பு வளர்ச்சி கழகம் இம்மாதம் 4600 எஞ்சிய வீடுகளின் விற்பனையை தொடங்க உள்ளது. அவற்றில் 1733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது. ஜூலை மாதம் 3000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார். இது இவ்வாண்டின்

குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். புக்கெட் பஞ்சாங்கின் பெடிர் சாலையில் உள்ள HDB பகுதியில் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணியளவில் போதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரை மிகுந்த போராட்டத்திற்கு பின் போலீசார் விரட்டி பிடித்தனர். CLICK HERE

சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! சீன நாட்டை சேர்ந்த 39 வயது சென் குவாங்யுன் குடி நுழைவு குற்றங்கள் தொடர்பான வழக்கை தவிர்க்க சிங்கப்பூர் காவல்துறையின் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த அதிகாரியாக இருந்த பூ செ சியாங் என்பவருக்கு ஏழு மாதங்களில் 36 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளியை லஞ்சமாக கொடுத்துள்ளார். காவல்துறை அதிகாரி அவரின் குற்றத்துக்காக தண்டனையை குறைக்க முடியும் என்று சொல்லி லஞ்சம் வாங்கி உள்ளார். காவல்துறை அதிகாரி பதவியில் இருந்து நீக்கியதோடு

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா! Read More »

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! MCE விரைவுச் சாலையில் 15ஆம் தேதி மாலை கார் விபத்தில் சிக்கியது அப்போது 56 வயது ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இந்த விபத்தினால் சுரங்கப்பாதையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆகி வருகிறது. நேற்று மாலை ஆறு

சிங்கப்பூர் விரைவுச் சாலையில் விபத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!!

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! சிங்கப்பூர்: :சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான நுகர்வு வரியைத் தவிர்த்ததற்காக, இரண்டு உள்ளூர் நிறுவனங்களின் சீன இயக்குநருக்கு தேசிய நீதிமன்றம் $450,000 அபராதம் விதித்தது. மேலும் தண்டனை விதிக்கப்பட்ட நபரின் பெயர் கிம் சாங்-சுல் என்றும் அவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகிறது. C&C கம்பைன் சிங்கப்பூர் மற்றும் ஹெல்ப் & லவ் இன்டர்நெட் டெக்னாலஜி நிறுவனங்களின் இயக்குநராக இருந்த இவர், $140,000 அளவிலான ஜிஎஸ்டி தவிர்ப்பு

நுகர்வோர் வரி மோசடி..!!சீன இயக்குநருக்கு $4.5 அபராதம்…!! Read More »

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..???

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..??? சிங்கப்பூர்: உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில், சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் செல்வ மேலாண்மை நிறுவனம் ஜூலியஸ் பேர் வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் வருமாறு: ♦️தனியார் பள்ளிக் கட்டணம் 12% உயர்ந்துள்ளது. ♦️ஹோட்டல் அறைகளின் விலை 10% உயர்ந்துள்ளது. ♦️வணிக வகுப்பு விமானக் கட்டணங்கள்

உலகின் விலை உயர்ந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் எத்தனையாவது இடம்..??? Read More »

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!!

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! சிங்கப்பூர்: உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், சிங்கப்பூர் அரசு அடுத்த மூன்று ஆண்டுகளில் தோராயமாக US$4.8 மில்லியனை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) உடன் இணைந்து வளரும் நாடுகளுக்கான பயிற்சித் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூர் 330 பெல்லோஷிப்புகள் மற்றும் 10 உதவித்தொகைகள்

உலகளாவிய பயிற்சி திட்டங்களை வலுப்படுத்தும் சிங்கப்பூர் அரசு…!!! Read More »