singapore news update

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! சிங்கப்பூர்: NTUC FairPrice நிறுவனத்தின் பெயரில் பரவும் போலி பரிசு அறிவிப்புகள் குறித்து நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் வாட்ஸ்அப்பில், “ஆன்லைன் கேள்வித்தாளை நிரப்பினால் NTUC FairPrice இலிருந்து S$4,000 பரிசு வெல்லலாம்” என்ற தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க ஒரு மோசடி விளம்பரம் என்று நிறுவனம் பேஸ்புக் பதிவில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த கேள்வித்தாள்கள் மற்றும் NTUC FairPrice நிறுவனத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும், பொதுமக்கள் ஏமாறாமல் […]

பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!! Read More »

ஆன்லைனில் விற்பனை செய்த போலிப்பொருட்கள் பறிமுதல்..!!!

ஆன்லைனில் விற்பனை செய்த போலிப்பொருட்கள் பறிமுதல்..!!! சிங்கப்பூரில் கடந்த மாதம்(ஜூலை) 24 ஆம் தேதி முதல் இந்த மாதம் (ஆகஸ்ட்) 15ஆம் தேதி வரை குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் உட்லண்ட்ஸ் க்ளோஸ், உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 13, உட்லண்ட்ஸ் அவென்யூ 6 மற்றும் அங் மோ கியோ அவென்யூ 3 உள்ளிட்ட பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 34 முதல் 59 வயது உட்பட்ட மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. டிசைனர் பைகள்,

ஆன்லைனில் விற்பனை செய்த போலிப்பொருட்கள் பறிமுதல்..!!! Read More »

பிடோக்கில் சாலை விபத்து..!!! சாட்சியங்களை தேடும் நண்பர்கள்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!!

பிடோக்கில் சாலை விபத்து..!!! சாட்சியங்களை தேடும் நண்பர்கள்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! சிங்கப்பூர்: பிடோக் வடக்கு சாலையில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய விபத்தில் 38 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறைத் தகவலின்படி, ஜூலை 18ஆம் தேதி இரவு 10:55 மணியளவில், நியூ சாங்கி சாலையை நோக்கிச் செல்லும் பாதையில் விபத்து நடந்தது. CLICK HERE👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

பிடோக்கில் சாலை விபத்து..!!! சாட்சியங்களை தேடும் நண்பர்கள்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்…!!! Read More »

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!!

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! சிங்கப்பூர்: ஹாங்காங் மற்றும் ஷென்செனில் வெப்பமண்டல சூறாவளி நிலவி வருகிறது. சூறாவளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் மற்றும் ஷென்சென் செல்லும் பல விமானங்கள் இன்று (20.07.25) ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் ஆய்வகம் அதிகபட்ச எச்சரிக்கையான எண்.10 சூறாவளி சமிக்ஞையை வெளியிட்டது. அப்பகுதியில் மணிக்கு 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மினிமார்ட்டில் E-PASS இல் வேலை

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! Read More »

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் வழியாக எட்டோமிடேட் என்ற ஆபத்தான போதைப்பொருள் வேகமாக பரவி வருகிறது. இது “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்” என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 100 இ-சிகரெட்டுகளில் 30-க்கும் மேல் ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாயத் தோற்றம், உடல் உறுப்பு சேதம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த மருந்து தற்போது தடுக்கப்பட்ட போதை பொருள் என வகைப்படுத்தப்படவுள்ளது. இதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும் கடுமையான

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! Read More »

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..? சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள்

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா.. Read More »

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!!

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனிக்கிடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் மேலும் நெருக்கமாக பணியாற்றலாம் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் மெர்ஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பிரதமர் வோங், உரையாடல் இனிமையானதாக இருந்தது என கூறினார். CLICK HERE 👉👉நல்ல அனுபவம் இருந்தால்

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! Read More »

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..???

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். ஆனால் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சமாரியர்கள் (SOS) வெளியிட்டுள்ள வருடாந்திர தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தற்கொலை விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91 ஆகப் பதிவாகியுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள்

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? Read More »

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!!

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மின்சார வாகனங்கள் 43% ஆக இருந்தன. இது ஹைப்ரிட் வாகனங்களின் பங்கு 42% ஐ விட மிஞ்சியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரிப்பு ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இது இரண்டாவது முறையாக மின்சார வாகனங்கள்,ஹைப்ரிட் வாகனங்களைத்?தவிர்த்து முன்னிலையில் உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S-

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! Read More »

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது. அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »