singapore news update

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!!

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! சிங்கப்பூர்: மலேசியா–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகள் குறித்த எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மலேசிய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்,ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையே எல்லை தாண்டிய பயணச் சேவைகளை தொடங்குவதற்கு மலேசியா கொள்கையளவில் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இது செயல்படுவதற்கு இரு நாடுகளின் சம்மதமும் ஒருமித்த கருத்தும் அவசியம் எனக் கூறினார். முன்னதாக சிங்கப்பூர் மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பில் […]

சிங்கப்பூர்–மலேசியா எல்லைச் சேவையில் எட்டப்படாத முடிவு..!! Read More »

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!!

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!! சிங்கப்பூர்: இந்த ஆண்டின் சிங்கப்பூர் இரவு விழா (Singapore Night Festival) வண்ணமயமான கலை நிறுவல்களால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.முக்கியமாக இரண்டு நிறுவல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. “ஸ்கை கேஸ்டில்” (Sky Castle) மற்றும் “ஸ்லோ கம்போங்” (Slow Kampong). கேத்தே கிரீனில் அமைந்துள்ள “ஸ்கை கேஸ்டில்” எண்ணற்ற பின்னிப்பிணைந்த வண்ண வளைவுகளால் ஆனது. பார்வையாளர்கள் அதன் வழியாக செல்லும்போது ஒளி, நிறம் மற்றும் இசை ஒன்றாக கலந்து கனவுகளின் உலகத்தை

சிங்கப்பூர் இரவு விழாவில் கனவு அனுபவங்கள்..!!! Read More »

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!!

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! சிங்கப்பூர்: மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல் பிரச்சினைகள் ஏற்படும் போது சிகிச்சை அவசியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், வான்டாய் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலாயன் புலியான செரிகின் புதன்கிழமை (20.08.25) பற்களின் வேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. மேல் இடது கோரைப் பல் உடைந்ததால் சிகிச்சை தேவைப்பட்டதாகவும், புலியின் பராமரிப்பாளர் உடனடியாக பிரச்சினையை கவனித்து கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்ததாகவும், வர்த்தகம் மற்றும் தொழில்

விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!! Read More »

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!!

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய வணிக மாவட்டத்தில் சிலர் பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளில் மதிய உணவு இடைவேளையின் போது மின்சிகரெட்டை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து சுகாதார அறிவியல் ஆணையம் HSA நேற்று(19 ஆம் தேதி) மற்றும் இன்று(20 ஆம் தேதி) பிற்பகல் மத்திய வணிக மாவட்டத்தில் ஐந்து அமலாக்க குழுக்களாக பிரிந்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும் HSA நேற்றும்(19 ஆம் தேதி) இன்றும்(20 ஆம் தேதி)

சிங்கப்பூரில் அதிகாரிகள் அதிரடி சோதனை..!!! Read More »

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கோல் ரயில் நிலையத்தில் சம்பவமானது நடந்தது. ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது பயணியின் தலை, கழுத்து ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. ரயிலிலிருந்து வெளியேறும் போது தவறி விழுந்ததாக இங் லாய் பிங் கூறினார்.மேலும் ரயிலின் விளக்குகள் எரியவில்லை எனவும் ரயிலின் செயல்பாடு நிறுத்தப்பட்டது குறித்து எந்த அறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்றும் கூறினார். ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு

ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!!

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! பேரிடர் மேலாண்மை குறித்த ஆசியான் மூலோபாயக் கொள்கை உரையாடலில் சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்த அமைப்பை நிறுவ உள்ளூர் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுடன் சிவில் பாதுகாப்பு படையினை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு நேரடியாக எச்சரிக்கைகளை விரைவாக அனுப்பி அவர்களுக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்க இந்த தகவல் தொடர்பு ஒளிபரப்பு முறை உதவும். பேரிடர் மேலாண்மை வலுப்படுத்துவதில் இத்தகைய கண்டுபிடிப்புகள்

அவசர காலங்களில் தொடர்பு கொள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் புதிய ஏற்பாடு..!!! Read More »

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல!

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல! சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான செயலியான Grab மூலம் நாம் மிகவும் எளிமையாக டாக்ஸி புக் செய்து கொள்ளலாம். இன்று இதில் அங் மோ கியோவில் இருந்து ஜுரோங்கிற்கு செல்ல 1500 சிங்கப்பூர் வெள்ளி செலவாகும் என்று காண்பித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலருக்கும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ஆயிரம் வெள்ளிக்கு மேல் செலவாகும் என்று செயலியில் குறிப்பிட்டிருந்தது. அதைக் குறித்த படங்களை பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மலேசியாவிலும்

என்னடா நடக்குது சிங்கப்பூர்ல! Read More »

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இந்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி 3500 க்கும் அதிகமான பெட்டிகளில் மற்றும் பாட்டில்களில் மற்றும் டின்களிலும் மறைத்து வைக்கப்பட்ட வரி செலுத்தப்படாத சிகரட்டுகளுடன் வந்த மலேசியா பதிவு எண் கொண்ட லாரி சிங்கப்பூர் எல்லையில் பிடிபட்டது. அது குறித்து குடி நுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் facebook பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. சம்பவம் பின்னர் சிங்கப்பூர்

சிங்கப்பூர்ல இவங்க திருந்தவே மாட்டாங்க! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் 2019 அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7:30 மணி வரை மலாக்கா தெங்கா மாவட்டத்திலுள்ள தாமான் மெர்டேகா ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி நோர்பசீரா பிடின்(27) மற்றும் அவரது மகன் முகமது இமான் அஷ்ரஃப் அப்துல்லாஹ்(11) ஆகியோரின் மரணத்திற்கு காரணமானதாக ஷாருல் மீது இரண்டு கொலை குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!!பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!! பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் கடந்தாண்டு (2024) ஏப்ரல் 2 ஆம் தேதி மழலையர் பள்ளி ஒன்றில் “டீச்சர் மெலு” என்று அழைக்கப்படும் அலமேலு ஒன்றாம் வகுப்பின் பொறுப்பாளராக இருந்தார். காலை சுமார் 11.55 மணியளவில் குழந்தைகள் தூங்குவதற்காக படுக்கையை திரும்பி நீக்கம் செய்து தரையில் வைத்தார். படுக்கைகளை வகுப்பறையின் ஒரு மூலையில் வைக்கும்போது அவற்றை நகர்த்துமாறு ஆசிரியர் அலமேலு அறிவுறுத்தினார்.

மழலையர் பள்ளியில் நேர்ந்த சம்பவம்..!!!பள்ளி ஆசிரியருக்கு சிறைத்தண்டனை..!! முழு விவரம் தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »