singapore news update

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!!

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! சிங்கப்பூர்: ஹாங்காங் மற்றும் ஷென்செனில் வெப்பமண்டல சூறாவளி நிலவி வருகிறது. சூறாவளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் மற்றும் ஷென்சென் செல்லும் பல விமானங்கள் இன்று (20.07.25) ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் ஆய்வகம் அதிகபட்ச எச்சரிக்கையான எண்.10 சூறாவளி சமிக்ஞையை வெளியிட்டது. அப்பகுதியில் மணிக்கு 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மினிமார்ட்டில் E-PASS இல் வேலை […]

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! Read More »

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!!

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகள் வழியாக எட்டோமிடேட் என்ற ஆபத்தான போதைப்பொருள் வேகமாக பரவி வருகிறது. இது “ஜாம்பி கார்ட்ரிட்ஜ்” என அழைக்கப்படுகிறது. சமீபத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட 100 இ-சிகரெட்டுகளில் 30-க்கும் மேல் ஜாம்பி கார்ட்ரிட்ஜ்கள் கண்டறியப்பட்டுள்ளன. மாயத் தோற்றம், உடல் உறுப்பு சேதம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் இந்த மருந்து தற்போது தடுக்கப்பட்ட போதை பொருள் என வகைப்படுத்தப்படவுள்ளது. இதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும் கடுமையான

சிங்கப்பூரில் ஜாம்பி சிகரெட்டுகள் அபாயம்..!! எட்டோமிடேட் தடுப்புக்கு அதிரடி நடவடிக்கை..!! Read More »

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..? சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள்

உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா.. Read More »

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!!

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனிக்கிடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளும் மேலும் நெருக்கமாக பணியாற்றலாம் என பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆசியான் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் மெர்ஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்திய பிரதமர் வோங், உரையாடல் இனிமையானதாக இருந்தது என கூறினார். CLICK HERE 👉👉நல்ல அனுபவம் இருந்தால்

சிங்கப்பூர்- ஜெர்மன் இருதரப்பு உறவுகளின் புதிய அத்தியாயம்…!! Read More »

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..???

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 314 ஆக உள்ளது. இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.5% குறைவாகும். ஆனால் 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சமாரியர்கள் (SOS) வெளியிட்டுள்ள வருடாந்திர தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு தற்கொலை விகிதம் 100,000 குடியிருப்பாளர்களுக்கு 5.91 ஆகப் பதிவாகியுள்ளது. குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள்

சிங்கப்பூரில் இளம் வயது தற்கொலைச் சம்பவம் அதிகரிப்பு…!!! காரணம்..??? Read More »

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!!

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த மாதம் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் மின்சார வாகனங்கள் 43% ஆக இருந்தன. இது ஹைப்ரிட் வாகனங்களின் பங்கு 42% ஐ விட மிஞ்சியுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, இது ஆண்டுக்கு ஆண்டு 11% அதிகரிப்பு ஆகும். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, இது இரண்டாவது முறையாக மின்சார வாகனங்கள்,ஹைப்ரிட் வாகனங்களைத்?தவிர்த்து முன்னிலையில் உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S-

சிங்கப்பூரில் பசுமை புரட்சி..!!EV வாகனங்களின் விற்பனை அமோகம்..!!! Read More »

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!!

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 5,900க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த கடத்தப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரி, துவாஸ் சோதனைச் சாவடி வழியாக நாட்டிற்குள் நுழைந்தது. அதை ஸ்கேன் செய்த அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான விஷயங்களை கண்டுபிடித்து, லாரியைச் சோதனை செய்தனர். CLICK

சிங்கப்பூரில் சிகரெட் கடத்தல்…!!துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி..!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா?

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? இந்தியாவை சேர்ந்த லேகா பவன் என்ற மாணவர் சிங்கப்பூர் கிளார்க் கீ யில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் திடீரென்று லேகாவுக்கும் அவரது நண்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த மற்ற நண்பர்கள் அவர்களை சமாதானப்படுத்திய பின் அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இரவு சுமார்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை ஆற்றில் தள்ளி கொன்றவருக்கு என்ன தண்டனை தெரியுமா? Read More »

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்!

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! சிங்கப்பூரில் இருந்து சிட்னி செல்லும் குவான்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட இயக்கமுறை சிக்கலால் அதன் பயணம் சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டது. இதற்கு முன்பாக qf 82 விமானம் ஜூலை 14ஆம் தேதி இரவு 8 45 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சிட்னி புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நள்ளிரவு வாக்கில் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்ற பட்டனர். பின்னர் 2.30 மணி அளவில்

நாட்கணக்கில் தாமதமாகும் சிங்கப்பூரில் உள்ள விமானம்! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை,தேசிய சுற்றுப்புற அமைப்பு,நிலப் போக்குவரத்து ஆணையம். இணைந்து ஜூலை 8ஆம் தேதி அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டில் சோதனை நடத்தப்பட்டது. 300-க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள் சோதனை செய்யப்பட்டன. இதில்

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்! தண்டனை என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »