உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..
உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா..? சிங்கப்பூர்: பைட் டான்ஸ் சிங்கப்பூர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற உணவுப் விஷம் சம்பவத்தில் 171 ஊழியர்கள் இரைப்பைக் குடல் கோளாறால் பாதிக்கப்பட்டனர். இதன் விசாரணையில் உணவு சப்ளையரான யுன்ஹாய் ஃபுட் நிறுவனம் தரநிலைகளை மீறியதாக கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக அந்த நிறுவனத்திற்கு S$1,300 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்தின் தீவிரத்தை ஒப்பீட்டால் இந்த தண்டனை போதாது என பொதுமக்கள் […]
உணவுப் பாதுகாப்பில் சிங்கப்பூர் அரசு புதிய அதிரடி..!!கடுமையான சட்டம் அமலுக்கு வருகிறதா.. Read More »










