singaproe news update

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! சிங்கப்பூர்: மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வார விடுமுறையின் போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 ஓட்டுநர்களை குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 9 ஓட்டுநர்களும் அதில் அடங்குவர். இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK […]

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! Read More »

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!!SBS TRASNSIT கூறியது என்ன…??

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!! SBS TRASNSIT கூறியது என்ன…?? சிங்கப்பூர்: நேற்று முன்தினம் (மே 8) பிரேசிலில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் கனமழை பெய்த காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொசாட் மெட்ரோ நிலையத்தில் கசிவுகள் ஏற்பட்டது. இதனால் பயணிகள் வெளியேறும் வழிகள் மூலமாக செல்ல முடியாத சூழல் உருவாகியது. மேலும் பல பாதிக்கப்பட்ட சில பயணிகள் சுரங்க பதை நிலையத்திற்குள் குடைகளின் உதவியுடன் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய

MRT நிலையத்தில் வெளியேறும் வழிகள் தற்காலிகமாக அடைப்பு..!!SBS TRASNSIT கூறியது என்ன…?? Read More »