சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..??
சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை இன்று (மார்ச் 28)ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, வேகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காகவும், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பொருத்தாமல் இருந்ததற்காகவும் அல்லது அதற்கான காலத்தை தாமதப்படுத்தியதற்காகவும் மேலும் எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படாமல் இருந்ததற்காகவும் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆபீஸ் […]
சிங்கப்பூரில் 66 லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை ..!!காரணம் என்ன..?? Read More »


