world

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? தென் அமெரிக்காவின் சிலியில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்தை விட கூடுதல் பணம் தவறாக சம்பள பட்டியலில் சேர்ந்துள்ளது. 330 மடங்கு சம்பளத்தை விட அதிக பணத்தை பணியாளர் பெற்றிருக்கிறார். 165 மில்லியன் பெசோ (221,600 வெள்ளி) கூடுதலாக பணத்தை பெற்று இருக்கிறார். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை செய்யலாம்..!!! சம்பளத்தை விட அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தர முடிவெடுத்த ஊழியர் திடீரென […]

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! Read More »

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! விண்வெளி ஆராய்ச்சியின் போது ஒரு புதிய கோளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோள் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் ஒரு அதிசய இளம் கோள் ஆகும். ஒரு வினாடியும் 600 கோடி டன் பொருட்களை விழுங்கி அசுர வளர்ச்சி அடைந்த இந்தக் கோள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! 2008 ஆம் ஆண்டு இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெயர் சா 1107-7626 ஆகும். இந்தக் கோள் எந்த ஒரு

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! Read More »

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..???

சாதித்த அமெரிக்கா..!!! என்ன சாதனை..??? அமெரிக்காவில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து புது முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 16 வது

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..??? Read More »

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!! பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஒரு ஹோட்டல் அறையை தென் ஆப்பிரிக்காவின் பிரான்ஸ் தூதுவர் என்கோசிநாதி இமானுவேல் ம்தேத்வா என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளார். திடீரென அவர் சடலமாக ஹோட்டல் அருகில் கிடந்துள்ளார். சம்பவம் மறைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டனர். முதற்கட்ட விசாரணையின் போது, தூதுவரின் மனைவி திங்கட்கிழமை அன்று மாலை கணவரை காணவில்லை என

ஹோட்டலில் கிடந்த வெளிநாட்டு தூதுவரின் சடலம்..!!! எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! இன்று (செப்டம்பர்) 6-ஆம் தேதி தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு கடற்கரையில் 57 வயதான ஆஸ்திரேலியா நபர் ஒருவர் சிட்னியில் உள்ள லாங் ரீஃப் மற்றும் டீ வை அருகே உள்ள கடற்கரைகளுக்கு வெளியே பசிபிக் பெருங்கடலில் பல நண்பர்களுடன் சர்ஃபிங் சென்றுள்ளார். திடீரென கடலில் ஒரு சுறாவால் அந்த நபர் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சில நேரங்கள் சென்று அவரது உடலானது கடலில் மிதந்து கொண்டிருந்தது. இந்த தகவலை நியூ

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! Read More »

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!!

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! ஜப்பானில் தென்மேற்குப் பகுதியில் ஐந்து புள்ளி ஐந்து ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி ஜப்பானிய வானிலை ஆய்வகவும் தெரிவிக்கும் பொழுது ககோஷிமா மாநிலத்தின் தொக்காரா தீவுக் கூட்டம் அருகே நில நடுக்கமானது மையம் கொண்டிருந்தது என்று அறிவித்தது. சிங்கப்பூரில் மாதம் ₹1,60,000 சம்பளத்தோடு E-PASS வேலைவாய்ப்பு!! அகுசெக்கி தீவில் சுமார் 20 கிலோ மீட்டர் வரையில் நிலநடுக்கத்தை உணர முடிந்துள்ளது. மேலும் அங்கு 89 பேர்

89 பேர் மட்டுமே வசிக்கும் தீவில் நிலநடுக்கம்!! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந் நிறுவனத்தின் உள்நாட்டு சர்வதேச விமானத்தின் முன்பதிவு 20% ஆகவும் உள்நாட்டு வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதமாகவும் சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 12 முதல் 22 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு!! இதன்

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! Read More »