world news update

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு?

கனமழையால் 27 பேர் மரணமா? எங்கு? மெக்சிகோ நகரில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திலும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய புயல்கள் உருவாகி அப்பகுதி முழுவதும் கனமழை ஏற்பட்டு வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் பல நிலச்சரிவுகளும் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள் முழுவதும் நிரம்பி வழிந்து ஓடியது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ஹிடால்கோ மாநிலத்தில் 1,000 வீடுகளும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சேதமடைந்துள்ளன. இதில் குறைந்தபட்சம் […]

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு? Read More »

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்?

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? 📌ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉எதற்கிடையில்? இலங்கை – தாய்லாந்து விமான சேவை 👉எந்த மாதத்தில் இருந்து? டிசம்பர் (2025) CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ✈️அறிவிப்பு என்ன?கொழும்பு – பெங்கோக் விமான சேவை வாரத்திற்கு 7 முதல் 10 விமானங்கள் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉பயணிகளுக்கு புதிய வசதி என்ன?பெங்கோக்கில் இருந்து பாலி, ஹானாய்,

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? Read More »

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா?

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? ஜப்பானின் ஒக்கினாவாவில் இருந்து All Nippon Airways விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏதோ எரியும் வாடை வந்தது. அது ஒரு இருக்கையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இருக்கைக்கு அடியில் பவர் பேங்க் என்ற மின்னோட்டம் சாதனம் ஒன்று இருந்தது. புகை வந்ததை கண்டறிந்த பக்கத்தை இருக்கையில் உள்ள ஒரு பயணி மின்னோட்ட சாதனம் மீது தண்ணீரை ஊற்றினார். அதன் பிறகு புகை நின்றது என இந்த செய்தி ஆனது

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியா? Read More »