worldnews

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!!

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! விவாகரத்துக் கோரிய பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து தனக்கு மாதாந்திர நிதி உதவியாக S$2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார். அந்தப் பெண் 2023 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் மாதாந்திர நிதி உதவி கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.அதே நேரத்தில், தம்பதியினர் திருமணமானபோது வைத்திருந்த சொத்துக்களில் முன்னாள் கணவரின் பங்கை நீதிபதி 10 சதவீதமாக […]

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!! Read More »

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!!

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!! முதியோர் நலனில் அக்கறை கொண்ட சன்லவ் ஹோம், இளைஞர்களையும் தனது பணிகளில் ஈடுபடுத்தி, அவர்களின் நலனில் அக்கறை செலுத்துகிறது. இளைஞர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும், முதியோர் பராமரிப்பில் அவர்கள் எவ்வாறு அதிகமாக ஈடுபடலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த இல்லம் சமீபத்தில் ஒரு கருப்பொருள் கலந்துரையாடலை நடத்தியது. அங் மோ கியோவிலுள்ள சன் லைப் துடிப்புமிக்க மூப்படைதல் நிலையத்தில் மே 10 ஆம் தேதி நடைபெற்ற உரையாடலில் கிட்டத்தட்ட 14

இளைஞர்களிடம் முதியோர்களைப் பராமரிக்கும் நற்சிந்தனையை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி!! Read More »

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனை இழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் மருத்துவர் ஒருவர் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினார். அவர் சுமார் 4 மில்லியன் வெள்ளி பணத்தை இழந்திருக்கலாம். மருத்துவராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு, வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்தனர். பெண் மருத்துவரின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதால், அதை

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!! Read More »

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை?

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையில்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (ஜூன் 2) தீர்ப்பளித்துள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் ஞானசேகரனை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி கடந்த மே 28ஆம் தேதி

குற்றவாளி ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? Read More »

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…???

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை…!!! எங்கு…??? Read More »

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது?

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள். இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது. சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை

இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு!! எந்த நாடு அறிவித்துள்ளது? Read More »

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!!

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!! நைஜீரியாவில் நடந்த நெடுஞ்சாலை விபத்தில் 21 விளையாட்டு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் ஒரு தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது. நேற்று நடந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் சம்பந்தப்படவில்லை. பேருந்து ஓட்டுநர் அதிக களைப்பு அல்லது வேகமாக ஓட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பேருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. நைஜீரியாவில் சாலை விபத்துகள் சர்வசாதாரணமாக

நைஜீரியாவில் நெடுஞ்சாலை விபத்து…!! 21 விளையாட்டு வீரர்கள் மரணம்…!!! Read More »

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!!

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். சீனாவுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் முக்கிய கனிமங்கள் மீதான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை நீக்குவதைக் குறிக்கிறது. அலுமினிய சப்ளையர்களில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மூன்று இலக்க கட்டணங்களை அமல்படுத்துவதை 90 நாட்களுக்கு நிறுத்தி

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை சீனா மீறியது..!!! அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!! Read More »

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!!

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (CNCTU) தீவு முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 14 வயது மாணவர் உட்பட 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விவரத்தை தெரிவித்துள்ளது. இந்த மாதம் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனைகளானது அங் மோ கியோ, பூன் கெங், புக்கிட்

தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் $626700 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்…!!! Read More »

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர். இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள். 4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!! Read More »