அவர்களில் அதிகமானோர் கண்ணுக்கு தெரியாத குறைபாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தொடர்பு திறன் குறைபாடுகளும் முதல் Schizophrenia போன்ற மனநோய் வரை பலவிதமான குறைபாடுகள் உள்ளவர்களும் உள்ளனர்.
அதனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்ட உதவியைப் பெறுவது என்பது அவர்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும்.
இந்த புதிய நிலையம் ஆனது ஒரு இடத்தில் இருந்து செயல்படுவதற்கு பதிலாக சிங்கப்பூரில் பல்வேறு பகுதிகளில் அமைய உள்ளது. 20 சமூக அமைப்புகளுடன் இணைந்து கலந்துரையாடல்களை Pro Bono SG நடத்தியுள்ளது. இதில் சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.