விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

விமான விபத்து பற்றி ஏர் இந்தியா தற்பொழுது கூறுவது என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக எரிபொருள் விசைகளில் கோளாறு ஏற்பட்டதாலே விபத்து நேர்ந்தது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளே எரிபொருள் விசைகள் மூடப்பட்டிருப்பதாக விமானத்தில் பதிவு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல் தெரியவந்தது.

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 241 தரையில் இருந்த 19 பேரும் மாண்டனர்.

இசையில் கோளாறு என்று தெரிந்ததும் ஏனைய விமான நிறுவனங்களும் Boeing 787 விமானங்களில் சோதனை நடத்தினர் இதுவரை எந்த கோளாறுகள் குறித்தும் தகவல் இல்லை.

நிறுவனம் அதன் அனைத்து போயிங் 787 விமானங்களிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு விசைகளை சோதனை முழுமையாக முடித்து விட்டதாக தெரிவித்திருக்கிறது.

எந்த குறைபாடும் தென்படவில்லை என்று அது கூறி இருக்கிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan