தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலேசியா செல்ல முடியாமல் தவித்த சிங்கப்பூர் வாசிகள்!
ஜூலை 19 காலை 11:30 மணியிலிருந்து மலேசியாவில் அனைத்து குடிநுழைவுச் சோதனை சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள தானாக திறக்கக்கூடிய கதவுகள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் சிங்கப்பூரர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மலேசியர்கள் பயன்படுத்தும் தானாக திறக்கும் குடிநிறைவு கதவுகளில் எந்த கோளாறும் இல்லை அதனால் அவர்கள் வழக்கம் போல விரைவாக குடி நுழைவு நடவடிக்கை மேற்கொண்டனர்.