அனைத்து செய்திகள்

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? ஜோகூர் பாரு சோதனை சாவடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது என மலேசியா எல்லை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு நேற்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை […]

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!!

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! பெட்டாலிங் ஜெயா:மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில், புக்கிட் காயு ஹித்தா எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், கைதானோர் எத்தனை

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! Read More »

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை அனுமதி சீட்டின் மூலம் வந்த சீன நாட்டவர் சென் யிரென், பின்னர் ஒரு சர்வதேச குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான அவர், குற்றக் குழுவிற்காக சுமார் S$11.6 மில்லியன் பணத்தை கையாண்டதுடன் சீனாவைச் சேர்ந்த மூன்று கணினி ஊடுருவல் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இவ்வழக்கில் அவருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனையும்

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!! Read More »

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!!

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! சிங்கப்பூர்: நாட்டின் சர்வதேச இணையப் போக்குவரத்தில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை கடலுக்கடியில் அமைக்கப்பட்ட நீர்மூழ்கி கேபிள்கள் வழியாகவே பரவுகின்றன என்று சான் சீ-ஹாவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளூர் இணைய இணைப்புகள் பெரும்பாலும் ஒளிக்கீற்று கேபிள்கள் மற்றும் கைபேசி தொடர்பு அமைப்புகளை நம்பியுள்ளன என்றார். செயற்கைக்கோள் தொடர்பு முதன்மை முறையாக அல்லாது, துணை ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் விளக்கமளித்தார். CLICK HERE 👉👉Fresh/U TURN

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! Read More »

முன் அனுபவம் தேவை இல்லை..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

முன் அனுபவம் தேவை இல்லை..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

முன் அனுபவம் தேவை இல்லை..!! உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!!

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! சிங்கப்பூர்: டிஜிட்டல் மேம்பாடு, தகவல் மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் ரஹாயு மஸாம், சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடை செய்வது குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்று(26.02.26) நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இளைஞர்களிடையே சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகளின் ஈர்ப்பை கட்டுப்படுத்த முழுமையான தடை விதிப்பது மற்றும் புகையிலை வரியை மேலும் உயர்த்துவது போன்ற நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக கூறினார். CLICK

இளைஞர்கள் புகைபிடிப்பைத் தடுக்க தீவிர ஆலோசனை..!! Read More »

Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!!

சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கல்வி அமைச்சகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாடு கற்பித்தல் மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், அதனை அளவுக்கு மீறி நம்புவதால் மாணவர்களின் சிந்தனை திறன் குறையாதபடி பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாணவர்களின் AI தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி இடையேயான தொடர்பு குறித்து தரவு உள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், அதுகுறித்த தனிப்பட்ட தகவல்கள்

சிங்கப்பூரில் சுய சிந்தனையை வலுப்படுத்தும் கல்வி மாற்றம்..!! Read More »

அனுபவம் தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

அனுபவம் தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

அனுபவம் தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »