அனைத்து செய்திகள்

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..??

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆன்லைன் பொய்கள் மற்றும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் விருப்புரிமை பயன்படுத்தப்படும் போது, அமைச்சர் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டியது அவசியம் என்று பொது சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற ஒதுக்கீட்டுக் குழுவில் பொது சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செலவுத்திட்டம் குறித்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த விளக்கத்தை […]

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..?? Read More »

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..??

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சூதாட்ட மனப்பாங்கைத் தூண்டும் அபாயத்தை குறைக்கும் நோக்கில் ‘குருட்டுப் பெட்டி’ தயாரிப்புகளின் விற்பனைக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்மொழியப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விளக்கப்படி, ‘குருட்டுப் பெட்டி’ என்பது வாங்கும் நேரத்தில் அதன் உள்ளடக்கம் என்ன என்பது தெரியாத வகையில் சீல் செய்யப்பட்ட பொதியாகும். இதில் பொதுவாக சேகரிப்புக்கான பொம்மைகள், சிற்பங்கள்

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..?? Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! Read More »

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..??

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தியத் திரைப்பட விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இவ்வாண்டும் இரண்டாவது முறையாக அதே விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 23 முதல் மார்ச் 8 வரை நகர மையத்தில் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் உருவான 21 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு வார

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..?? Read More »

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..??

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? சிங்கப்பூரில் பிப்ரவரி 24ஆம் தேதி youtrip சேவை தடைப்பட்டது. இந்த நேரத்தில் ஜப்பானுக்கு சென்று இருந்த ஒருவர் ஏழு முறை அதிவேக ரயிலின் பயண சீட்டுக்கு பணம் செலுத்த முயன்ற போது அவரால் பணம் செலுத்த இயலவில்லை. இதனால் அவருடைய கணக்கில் இருந்து $1600 குறைந்துள்ளதாக கூறியுள்ளார். Youtrip என்ற e-wallet பயனாளர்கள் சிலரிடமிருந்து தவறுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தது CLICK HERE 👉👉Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர்

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? Read More »

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? ஜோகூர் பாரு சோதனை சாவடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது என மலேசியா எல்லை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு நேற்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!!

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! பெட்டாலிங் ஜெயா:மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில், புக்கிட் காயு ஹித்தா எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், கைதானோர் எத்தனை

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! Read More »