சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு..!!காரணம் என்ன..??
சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு..!!காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட “மேண்டி” எனும் கப்பலில் திடீரென தீ பற்றியது. சீனாவிற்கு தொலைவில் உள்ள கடற் பகுதியில் நேற்று(பிப்ரவரி 17) இந்த தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் கப்பலில் இருந்த மூன்று சிப்பந்திகளில் இருவர் உயிரிழந்து விட்டனர். மூன்றாவதாக இருந்தால் சிப்பந்தி உடனடியாக வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். சிங்கப்பூர் கடல் துறை துறைமுக ஆணையம் இந்த தகவலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. CLICK HERE 👉👉டிப்ளோமா படித்தவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு […]
சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு..!!காரணம் என்ன..?? Read More »










