அனைத்து செய்திகள்

Batch/Heavy லைசன்ஸ் இருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

Batch/Heavy லைசன்ஸ் இருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தொழில் ஆலோசனை சேவை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

Batch/Heavy லைசன்ஸ் இருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

ஆங் மோ கியோவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து..!!

ஆங் மோ கியோவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர புத்தாண்டின் முதல் நாளான இன்று (17.02.26) காலை, ஆங் மோ கியோ அவென்யூ 1 பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து ஒன்று நடைபெற்றது. இதில் கம்ஃபோர்ட்டெல்குரோ நிறுவனத்துக்குச் சேர்ந்த ஒரு வாடகை கார் கவிழ்ந்து, சாலையின் இரு பாதைகளிலும் கிடந்தது. சம்பவத்தில் இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை,காலை 7.50 மணியளவில் ஆங்

ஆங் மோ கியோவில் பரபரப்பை ஏற்படுத்திய விபத்து..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தொழில் ஆலோசனை சேவை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! Read More »

சிறை சென்றும் திருந்தாத நபர்..!!நீதிமன்றம் காட்டிய கடுமை..!!!

சிறை சென்றும் திருந்தாத நபர்..!!நீதிமன்றம் காட்டிய கடுமை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் குற்ற வழக்கில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருமணமான நபருக்கு உயர் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படிகளையும் விதித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்ற குற்றத்திற்காக சிறை சென்றிருந்த அவர், விடுதலையான பிறகும் மீண்டும் அதே குற்றத்தை தொடர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, 34 வயதான ரோஸ்ஸலானி பின் சஃபாருடின் மீது 2024 ஆகஸ்ட்

சிறை சென்றும் திருந்தாத நபர்..!!நீதிமன்றம் காட்டிய கடுமை..!!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தொழில் ஆலோசனை சேவை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ஹௌகாங் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! மூவர் மருத்துவமனையில் அனுமதி..!!

ஹௌகாங் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! மூவர் மருத்துவமனையில் அனுமதி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (16.02.26) மதியம், ஹௌகாங் பகுதியில் உள்ள HDB அடுக்குமாடி பொதுமக்கள் குடியிருப்பின் தரைத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் ஏற்பட்ட புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து ஹௌகாங் அவென்யூ 8, பிளாக் 418 இன் தரை தளத்தில் நேற்று(16.02.26) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெடோக் நீர்த்தேக்கம்–புங்கோல் கிளைத் தலைவர் ஹாங் ஜியாங்,

ஹௌகாங் HDB குடியிருப்பில் தீ விபத்து..!! மூவர் மருத்துவமனையில் அனுமதி..!! Read More »

இந்தியா அனுபவம் தேவை..!! லிங்கை கிளிக் செய்து இந்த வேலை பற்றி தெரிந்து கொள்ளவும்..!!

இந்தியா அனுபவம் தேவை..!! லிங்கை கிளிக் செய்து இந்த வேலை பற்றி தெரிந்து கொள்ளவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தொழில் ஆலோசனை சேவை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

இந்தியா அனுபவம் தேவை..!! லிங்கை கிளிக் செய்து இந்த வேலை பற்றி தெரிந்து கொள்ளவும்..!! Read More »

புது டெல்லியில் AI புரட்சி…!! உலகை கவர்ந்த மாநாடு..!

புது டெல்லியில் AI புரட்சி…!! உலகை கவர்ந்த மாநாடு..! புது டெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் ‘‘இந்தியா AI இம்பாக்ட் சம்மிட் 2026″ என்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாநாடு பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பிப்ரவரி 20ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாடு நடைபெறும் இடமான பாரத்

புது டெல்லியில் AI புரட்சி…!! உலகை கவர்ந்த மாநாடு..! Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். தொழில் ஆலோசனை சேவை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

எச்சரிக்கை..!!!ஆன்லைனில் விற்கப்படும் இந்த பொருட்களை வாங்க வேண்டாம்..!!

எச்சரிக்கை..!!!ஆன்லைனில் விற்கப்படும் இந்த பொருட்களை வாங்க வேண்டாம்..!! சிங்கப்பூர்:மருத்துவ மேற்பார்வை இல்லாமல் எடை இழப்பு அல்லது தசை அதிகரிப்புக்காக பெப்டைட் ஊசி தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம்) பொதுமக்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் விற்கப்படும் சில பெப்டைட் தயாரிப்புகள் பதிவு செய்யப்படாத மருந்துகள் என்றும், அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் சில விற்பனையாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் டிக் டாக்,வாட்ஸ்அப் போன்ற தளங்கள் மூலம்

எச்சரிக்கை..!!!ஆன்லைனில் விற்கப்படும் இந்த பொருட்களை வாங்க வேண்டாம்..!! Read More »