அனைத்து செய்திகள்

தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் மெக்கானிக் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் மெக்கானிக் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டில் மெக்கானிக் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நடந்த விபத்து..!!

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நடந்த விபத்து..!! சிங்கப்பூர்:ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நேற்று (23.01.26) காலை நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 36 வயது மதிக்கத்தக்க அந்த பெண் சாலையைக் கடக்கும் போது அதிவேகமாக வந்த கார் திடீரென அந்தப் பெண் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். CLICK HERE👉👉22 வயது முதல் அப்ளை செய்ய வெளிநாட்டில் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!!

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட் பகுதியில் நடந்த விபத்து..!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் நீங்கள் எதிர்பார்த்த ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

ரிவர் வேலியில் உள்ள பள்ளியில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு..!!!

ரிவர் வேலியில் உள்ள பள்ளியில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ரிவர் வேலி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (23.01.26) நடைபெற்ற துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பள்ளி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் பள்ளி முதல்வர் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதிய நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் ஒருவரை, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக போலீசார் கைது செய்ய முயன்றபோது நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE

ரிவர் வேலியில் உள்ள பள்ளியில் அத்துமீறி நுழைந்த நபரால் பரபரப்பு..!!! Read More »

22 வயது முதல் அப்ளை செய்ய வெளிநாட்டில் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதுமானது..!!

22 வயது முதல் அப்ளை செய்ய வெளிநாட்டில் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதுமானது..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான

22 வயது முதல் அப்ளை செய்ய வெளிநாட்டில் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதுமானது..!! Read More »

இந்த ஆண்டு ரமலான் சந்தையில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன தெரியுமா..???

இந்த ஆண்டு ரமலான் சந்தையில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன தெரியுமா..??? சிங்கப்பூர்:காம்போங் க்லாம் பகுதியில் நடைபெறவுள்ள இந்த ஆண்டின் ரமலான் சந்தை, சில மாற்றங்களுடன் மீண்டும் மக்களை கவரத் தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சுமார் 15 விழுக்காடு குறைவாக, 100 கடைகள் மட்டுமே சந்தையில் இடம்பெறுகின்றன. கார்களை நிறுத்துவதற்கான கூடுதல் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறு வியாபாரிகள் மற்றும் புதிய வணிகர்களுக்கு

இந்த ஆண்டு ரமலான் சந்தையில் இடம் பெறும் மாற்றங்கள் என்ன தெரியுமா..??? Read More »

உங்களுக்கு இந்த வேலையில் முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!!

உங்களுக்கு இந்த வேலையில் முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உங்களுக்கு இந்த வேலையில் முன் அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!!

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! பெண்கள் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் உலகக் கிண்ண வெற்றியாளர் போட்டியில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 2.3 பில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என உலக கால்பந்து சம்மேளனமான விவா (FIFA) அறிவித்துள்ளது. பெண்கள் கால்பந்து போட்டிகளுக்காக இதுவரை அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகை இதுவாகும். இதன் மூலம் பெண்கள் விளையாட்டுகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். CLICK

பெண்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி.!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 40 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 40 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! 40 வயதிற்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள்..!! Read More »

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பேருந்து..!! போலீஸ் விசாரணையில் ஓட்டுநர்..!!

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பேருந்து..!! போலீஸ் விசாரணையில் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: லோயாங் ரைஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதிக்குள் கவனக்குறைவால் தவறுதலாக கோ அஹெட் பேருந்து நுழைந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லோயாங்க் ரைசில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களின் மீதும் பேருந்து உரசி விபத்துக்குள்ளான தகவலானது, ஜனவரி 20, 2026 அன்று அதிகாலை 5:05 மணி அளவில் போலீசருக்கு தகவல் கிடைத்தது என்பதை தெரிவித்தனர். CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரிய ஓர்

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பேருந்து..!! போலீஸ் விசாரணையில் ஓட்டுநர்..!! Read More »