கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..??
கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: சந்திர புத்தாண்டின் மூன்றாம் நாளான இன்று (19.02.26) அதிகாலை, கோவன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது 14வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகும். சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர், வீட்டுக்குள் […]
கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? Read More »










