சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..??
சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நடைபெறும் 2026 உலக இளம் விஞ்ஞானிகள் உச்சி மாநாடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பங்கேற்பாளர்களுடன் புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜனவரி 5 முதல் 9 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், 57 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் பெயிண்டர் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, 2013ஆம் […]
சிங்கப்பூரில் குவிந்த உலக இளம் விஞ்ஞானிகள்..!! ஏன் தெரியுமா..?? Read More »










