அனைத்து செய்திகள்

விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!!

விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!! இலங்கையை வம்சா வழியாக கொண்ட 49 வயதை சேர்ந்த சிங்கப்பூரர் திருநீபனர் என்ற ஆடவர் சுற்றுலா பயணிகளாக கேரளாவிற்கு சென்று உள்ளார். கடந்த வாரம் சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை 9:25 மணியளவில் கேரளாவில் உள்ள ஒரு இந்து கோவிலான ஸ்ரீ பத்மநாப சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார். இந்த கோவிலுக்குள் புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்க தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! […]

விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! Read More »

காணாமல் போன ஆடவர்: இறந்த நிலையில் கண்டுபிடித்த உடல்..!!

காணாமல் போன ஆடவர்: இறந்த நிலையில் கண்டுபிடித்த உடல்..!! சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.2.2025) அதிகாலை 3-4 மணியளவில் 74 வயதான சான் டக் சியூ என்ற ஆடவர் காணாமல் போனார். கடைசியாக இவர் அணிந்திருந்தால் ஆடையானது சாம்பல், வெள்ளை நிறங்கள் கலந்த டி சட்டை ஆகும். இவர் மறதி நோயும் உடல் செயல்பாட்டை பாதிக்கும் மூளை குறைபாடு என்கிற பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை

காணாமல் போன ஆடவர்: இறந்த நிலையில் கண்டுபிடித்த உடல்..!! Read More »

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! பயணிகளின் நிலை?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! பயணிகளின் நிலை? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆகஸ்ட் மாதம் துபாயில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்தபோது திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அஜர்பைஜானை சேர்ந்த 52 வயது ஆடவர் வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களை விமான பயணத்தின் போது சீனாவைச் சேர்ந்த 26 வயது லியூ மிங் என்பவர் திருட முயன்றுள்ளார். என்ன திருட்டு சம்பவத்தை 52 வயது ஆடவரின் மனைவி பார்த்தவுடன் விமான பணி பெண்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! பயணிகளின் நிலை? Read More »

படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் மக்களே..!! தென் கொரியா போறீங்களா..?? சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட பதிவு..!!!

சிங்கப்பூர் மக்களே..!! தென் கொரியா போறீங்களா..?? சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட பதிவு..!!! சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட முக்கிய பதிவு: தென் கொரியாவிற்குள் நுழைய உள்ள சிங்கப்பூர் மக்களே, தென் கொரியாவிற்குள் நுழைய 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் மக்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தானியக்க குடிநுழைவு முறையை பயன்படுத்துவதற்கு புதிய நடைமுறையை சிங்கப்பூர் தூதரகம் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று சமூக வலைத்தளமான பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது. இஞ்சியோன் அனைத்து உலக

சிங்கப்பூர் மக்களே..!! தென் கொரியா போறீங்களா..?? சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட பதிவு..!!! Read More »

மரணத்தில் முடிந்த உட்லேண்ட்ஸ் உணவுவிடுதி மோதல்..!!!

மரணத்தில் முடிந்த உட்லேண்ட்ஸ் உணவுவிடுதி மோதல்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் உட்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 57 வயது நபர் மீது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தியோ எங் சாய் என அடையாளம் காணப்பட்ட 57 வயது சந்தேக நபர், மற்றொரு நபருக்கு வேண்டுமென்றே கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்ததாக

மரணத்தில் முடிந்த உட்லேண்ட்ஸ் உணவுவிடுதி மோதல்..!!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் உங்களை பிளாக் லிஸ்டில் இருப்பவர்களுக்கு சரி செய்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!! சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இல்லையெனில்,

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்கும் நோக்கில், தேசிய அருங்காட்சியகத்தில் இலவச அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களை எந்த கட்டணமும் இன்றி பார்வையிட முடியும். CLICK HERE👉👉டெக்னீசியன் வேலையில் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த இலவச அனுமதி திட்டம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! Read More »