அனைத்து செய்திகள்

நீங்கள் தேடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!!

நீங்கள் தேடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

நீங்கள் தேடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வாய்ப்பை தவற விடாதீங்க..!! Read More »

சிங்கப்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத நுழைவு – ஆறு பேர் கைது..!!

சிங்கப்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத நுழைவு – ஆறு பேர் கைது..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை தேடும் நோக்கில் மரப் படகு மூலம் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக ஆறு இந்தோனேசிய ஆண்கள் மீது இன்று (22.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. சிங்கப்பூர் காவல் படை நேற்று (21.12.25) வெளியிட்ட அறிக்கையின் படி,அதிகாலை சுமார் 00:35 மணியளவில், தனா மேராவுக்கு அருகிலுள்ள சிங்கப்பூர் கடல் பகுதியில் ஆறு ஆண்களை ஏற்றிச் சென்ற மரப் படகை கடலோர காவல்படை

சிங்கப்பூர் கடல் பகுதியில் சட்டவிரோத நுழைவு – ஆறு பேர் கைது..!! Read More »

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!!

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு..!! Read More »

‘வோர்ல்ட் லெகசி’ கப்பல் பயணம் ரத்து – பின்னணி காரணம்?

‘வோர்ல்ட் லெகசி’ கப்பல் பயணம் ரத்து – பின்னணி காரணம்? சிங்கப்பூர்: விடுமுறையை சொகுசுக் கப்பல் பயணத்தில் கழிக்கலாம் என குடும்பத்துடன் ஆவலுடன் காத்திருந்த பல பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ‘வோர்ல்ட் லெகசி’ (World Legacy) என்ற சொகுசுக் கப்பலில் டிசம்பர் 19 முதல் பயணிக்க பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த கப்பலை நிர்வகிக்கும் ‘வோர்ல்ட் குரூசஸ்’ நிறுவனம், டிசம்பர் 18 முதல் ஹார்பர் ஃபிரன்டில் உள்ள சிங்கப்பூர் சொகுசுக்

‘வோர்ல்ட் லெகசி’ கப்பல் பயணம் ரத்து – பின்னணி காரணம்? Read More »

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..?

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் இன்று(21.12.25) காலை சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக,பிற்பகல் சுமார் 1:45 மணியளவில் தேவாலய நுழைவாயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற செடான் காரில் இருந்து கைவிலங்கிடப்பட்ட ஒருவரை காவல்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். போலீசார் அந்த வாகனத்தின் பெட்டியைத் திறந்து உள்ளிருந்த பொருட்களை ஆய்வு செய்தனர்.அதே நேரத்தில்,சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ஒருவர்

செயிண்ட் ஜோசப் தேவாலய சம்பவம்..!! சந்தேகநபர் பிடிபட்டாரா..? Read More »

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!!தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..?

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!! தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் கண்டறியப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் உயிரியல், வேதியியல், கதிரியக்க மற்றும் வெடிபொருள் பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்ட முழுமையான ஆய்வின் பின்னர், எந்தவித ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று(21.12.25) காலை 7:10 மணியளவில் உதவிக்கான அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தேவாலயப் பகுதி சுற்றிவளைத்து மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மறு அறிவிப்பு வரும்

சந்தேகப் பொருள் கண்டுபிடிப்பு..!!தேவாலயத்தில் இப்போது என்ன நிலை..? Read More »

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..??

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? வருகின்ற “டி20 கிரிக்கெட் உலக கோப்பை- 2026” தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக 55 ஆட்டங்கள் உள்ளன. இதில் மொத்தமாக 20 அணிகள்

T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..?? Read More »

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!!

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

டிப்ளமோ / டிகிரி முடித்தவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு இதோ!! Read More »

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..?

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூர் பல ஆண்டுகளாக ரகசியமாக பாதுகாத்து வந்த ‘அல்பட்ராஸ்’ ஆவணங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது தொடர்பான வரலாற்று புரிதலில் புதிய வெளிச்சம் கிடைத்துள்ளது. சிங்கப்பூர் திடீரென மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் 9, 1965 அன்று வெளியேற்றப்பட்டது.என்ற நீண்டகால நம்பிக்கைக்கு மாறாக, இந்தப் பிரிவினை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்பட்டது என்பதை அந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், அப்போதைய மலேசிய பிரதமர்

வரலாற்றை மாற்றக்கூடிய அல்பட்ராஸ் ஆவணங்கள் – பள்ளி பாடத்திட்டம் மாறுமா..? Read More »