அனைத்து செய்திகள்

வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், […]

வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!! சிங்கப்பூர்: உட்லேண்ட்ஸ் குடிவரவு சோதனைச் சாவடியில் வழக்கமான சோதனையின் போது, அதிகாரிகள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகளை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கராக பணிபுரிய விரும்புவோர் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) வெளியிட்ட தகவலின் படி, மோட்டார் சைக்கிளின்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மலேசிய நபர்..!!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! Read More »

வேகமெடுக்கும் RTS இணைப்பு பணிகள்..!! விரைவில் சேவை..!!

வேகமெடுக்கும் RTS இணைப்பு பணிகள்..!! விரைவில் சேவை..!! ஜோகூர் பாரு–சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பின் (RTS இணைப்பு) கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. மொத்த திட்டமும் தற்போது 65 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முன்னேற்றத்தில், சிக்னல் அமைப்புகள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின்சார வசதிகள் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளின் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றுள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கராக பணிபுரிய விரும்புவோர் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! தொழிற்சாலையில் தற்போது

வேகமெடுக்கும் RTS இணைப்பு பணிகள்..!! விரைவில் சேவை..!! Read More »

20 வயது முதல் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

20 வயது முதல் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

20 வயது முதல் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

மார்சிலிங் காபி கடைக்குள் வந்த அழையா விருந்தாளி..!!!

மார்சிலிங் காபி கடைக்குள் வந்த அழையா விருந்தாளி..!!! சிங்கப்பூர்: மார்சிலிங் டிரைவ் பிளாக் 211-இல் உள்ள ஒரு காபி கடையில் அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பெரிய மலைப்பாம்பு ஒன்று கடைக்குள் ஊர்ந்து சென்று, தரையில் சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட சில வாடிக்கையாளர்கள் பயந்தபடி அலறியபடி ஓடினர். அந்தச் சமயத்தில், துணிச்சலான நபர் ஒருவர் பாம்பை துரத்திச் சென்று, அதன் வாலை வெறும் கைகளால் பிடித்து “சண்டை” செய்தார். சிறிது நேர போராட்டத்திற்கு பின், அவர் பாம்பை

மார்சிலிங் காபி கடைக்குள் வந்த அழையா விருந்தாளி..!!! Read More »

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கராக பணிபுரிய விரும்புவோர் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கராக பணிபுரிய விரும்புவோர் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கராக பணிபுரிய விரும்புவோர் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் MRT நிலையத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை, டிசம்பர் 12 அன்று பொதுப் போக்குவரத்து அவசரகால பதில் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியின் போது சில பயணிகள் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படலாம் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. “ஸ்டேஷன் கார்டு” எனும் குறியீட்டு பெயரில் நடைபெறும் இந்தப் பயிற்சி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அந்த நேரத்தில்

புக்கிட் பாஞ்சாங் MRT பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!!

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! சிங்கப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சூல்கர்னைன் அப்துல் ரஹீம் துணை அமைச்சராக வரும் ஜனவரி முதல் தேதி நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதை சேர்ந்த அப்துல் ரஹீம் சட்ட நிறுவனம் ஒன்றில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இங்கு தனது கடமைகளை முன்கூட்டியே நிறைவு செய்துள்ளதால் தற்போது இந்த தேதி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இல்லையேல்

சிங்கப்பூர் துணை அமைச்சர் நியமனம்..!! Read More »