தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!
தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.12.2025) மதியம் தெலுக் பிளாங்கா சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சங்கிலி மோதலில் இரண்டு வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வந்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]
தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! Read More »










