அனைத்து செய்திகள்

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை  (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! Read More »

சிங்கப்பூர் Work Permit-ல் Supervisor வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் Work Permit-ல் Supervisor வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூர் Work Permit-ல் Supervisor வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ஆட்கள் தேவை!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ஆட்கள் தேவை!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ஆட்கள் தேவை!! Read More »

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..!

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..!! சிங்கப்பூர்: யீஷூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள பிளாக் 848ல் நேற்று (06.12.25) காலை நடந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. காப்பி கடையில் உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த ஒரு ஆடவர் திடீரென மயங்கி விழுந்தார். சம்பவம் குறித்து கடை ஊழியர் கூறியதாவது, அவர் எதுவும் சொல்லாமல் முன்புறம் சாய்ந்து திடீரென தரையில் விழுந்தார். உடனே சிலர் அவரை எழுப்ப முயற்சி செய்ததாக கூறினார்.

யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் General Worker வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் General Worker வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் General Worker வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..!

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சர்வதேச காமிக்-கான் (Singapore Comic-Con) நிகழ்ச்சி நேற்று(06.12.25) துவங்கியது.இதில் சர்வதேச காமிக் கலைஞர்கள், அனிமேஷன் ரசிகர்கள் மற்றும் கேமிங் ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு இருந்தது. தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) மற்றும் சிங்கப்பூர் காவல் துறை இணைந்து, பாதுகாப்பான இணையப் பயன்பாடு மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்கும் வழிகள் குறித்து

சிங்கப்பூர் சர்வதேச காமிக்-கான் 2025 தொடங்கியது..! Read More »

இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! வெளிநாட்டில் அற்புதமான வேலை வாய்ப்பு உள்ளது!!

இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! வெளிநாட்டில் அற்புதமான வேலை வாய்ப்பு உள்ளது!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும்!! வெளிநாட்டில் அற்புதமான வேலை வாய்ப்பு உள்ளது!! Read More »

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!!

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு ஷாப்பிங் மால் மூடப்படவிருப்பதாக ஒரு நபரிடம் தெரிவித்த பெண் பாதுகாப்பு காவலர் மீது தாக்குதல் நடந்துள்ளது. கையில் காயம் அடைந்த அவருக்கு மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் வடக்கு தைவானில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இரவு 11:30 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் பாதுகாப்பு காவலர் டெலோஸ், 30 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் மால்

ஷாப்பிங் மாலில் பரபரப்பு..!!! பெண் காவலர் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்..!! Read More »

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 22 – 36 வயதுடையவர்கள் அப்ளை செய்யலாம்!!

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 22 – 36 வயதுடையவர்கள் அப்ளை செய்யலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 22 – 36 வயதுடையவர்கள் அப்ளை செய்யலாம்!! Read More »

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.12.2025) மதியம் தெலுக் பிளாங்கா சாலையில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சங்கிலி மோதலில் இரண்டு வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) மற்றும் காவல்துறையினர் வந்தனர். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

தெலுக் பிளாங்கா சாலையில் நடந்த அதிர்ச்சி விபத்து..!! Read More »